மாலத்தீவு நாட்டில் படகு சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்தியாவும் மாலத்தீவும் 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திட்டுள்ளன.
100 மில்லியன் MVR (தோராயமாக ₹55.28 கோடி) இந்திய மானிய உதவியுடன், உயர் தாக்க சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் (HICDP) மூன்றாம் கட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்தங்கள் கையெழுத்தானன.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழா மாலேயில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்றது.
படகு சேவைகளை மேம்படுத்த இந்தியாவும் மாலத்தீவும் 13 MoUகளில் கையெழுத்திட்டன
Estimated read time
1 min read
