படகு சேவைகளை மேம்படுத்த இந்தியாவும் மாலத்தீவும் 13 MoUகளில் கையெழுத்திட்டன  

Estimated read time 1 min read

மாலத்தீவு நாட்டில் படகு சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்தியாவும் மாலத்தீவும் 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திட்டுள்ளன.
100 மில்லியன் MVR (தோராயமாக ₹55.28 கோடி) இந்திய மானிய உதவியுடன், உயர் தாக்க சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் (HICDP) மூன்றாம் கட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்தங்கள் கையெழுத்தானன.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழா மாலேயில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்றது.

Please follow and like us:

You May Also Like

More From Author