ஆன்மிகம்

திருப்பதி: 18 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் 18 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். உலகப் புகழ் பெற்றது திருப்பதி ஏழுமலையான் கோவில். வைணவத் தலங்களில் [மேலும்…]

ஆன்மிகம்

தீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு!

மாங்கல்ய பலம் பெறுவதற்காக திருமணமான பெண்கள் இருக்கும் முக்கியமான விரதம் காரடையான் நோன்பு ஆகும். காரடையான் நோன்பு : மாசி மாதம் முடியும் நாளும் [மேலும்…]

ஆன்மிகம்

பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் [மேலும்…]

ஆன்மிகம்

வந்தவாசி அங்காளம்மன் மயானசூறை உற்சவம்

வந்தவாசி, மார்ச் 10: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் மஹா சிவராத்திரி மற்றும் மயானசூறை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவராத்திரியன்று [மேலும்…]

ஆன்மிகம்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு!

உலகப் புகழ் பெற்றது சபரிமலை ஐயப்பன் கோவில். தென்னிந்தியாவில், கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தின் ரன்னி-பெருநாடு பகுதியில், சபரி மலையின் மீது, அடர்ந்த காட்டில் அமைந்துள்ளது [மேலும்…]

ஆன்மிகம்

சக்கரத்தாழ்வார் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்துள்ள ராவத்தநல்லூரில் 360 ஆண்டுகளுக்கு முன்பு பழமையான விஜயவல்லி- சமேத ஶ்ரீ சக்கரராஜ சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் [மேலும்…]

ஆன்மிகம்

காளஹஸ்திக்கு நிகரான கேது பரிகாரத் தலம்!!!

இராஜபதி கைலாசநாதர் கோயில் என்பது தூத்துக்குடி மாவட்டம் இராஜபதி ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். திருநெல்வேலி – திருச்செந்தூர் செல்லும் வழியில் குறும்பூர் அருகில் இத்திருத்தலம் [மேலும்…]

ஆன்மிகம்

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்!

பெண்களின் சபரிமலை என போற்றப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவிழா காப்புக்கட்டுதலுடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற கோவில், ஆற்றுக்கால் பகவதியம்மன் [மேலும்…]

ஆன்மிகம்

மகா பூர்ணிமாவை முன்னிட்டு கங்கையில் குவிந்த பக்தர்கள்!

இன்று மகா பௌர்ணமியை முன்னிட்டு காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதி சங்கமத்தில் புனித நீராடினர். [மேலும்…]

ஆன்மிகம்

வந்தவாசியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் மற்றும் ரங்கநாதப் பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான 2 மரத் தேர்கள் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்த [மேலும்…]