ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை பெறப்பட்டதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள [மேலும்…]
Category: ஆன்மிகம்
திருப்பதி: 18 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் 18 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். உலகப் புகழ் பெற்றது திருப்பதி ஏழுமலையான் கோவில். வைணவத் தலங்களில் [மேலும்…]
தீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு!
மாங்கல்ய பலம் பெறுவதற்காக திருமணமான பெண்கள் இருக்கும் முக்கியமான விரதம் காரடையான் நோன்பு ஆகும். காரடையான் நோன்பு : மாசி மாதம் முடியும் நாளும் [மேலும்…]
பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!
பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் [மேலும்…]
வந்தவாசி அங்காளம்மன் மயானசூறை உற்சவம்
வந்தவாசி, மார்ச் 10: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் மஹா சிவராத்திரி மற்றும் மயானசூறை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவராத்திரியன்று [மேலும்…]
சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு!
உலகப் புகழ் பெற்றது சபரிமலை ஐயப்பன் கோவில். தென்னிந்தியாவில், கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தின் ரன்னி-பெருநாடு பகுதியில், சபரி மலையின் மீது, அடர்ந்த காட்டில் அமைந்துள்ளது [மேலும்…]
சக்கரத்தாழ்வார் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்துள்ள ராவத்தநல்லூரில் 360 ஆண்டுகளுக்கு முன்பு பழமையான விஜயவல்லி- சமேத ஶ்ரீ சக்கரராஜ சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் [மேலும்…]
காளஹஸ்திக்கு நிகரான கேது பரிகாரத் தலம்!!!
இராஜபதி கைலாசநாதர் கோயில் என்பது தூத்துக்குடி மாவட்டம் இராஜபதி ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். திருநெல்வேலி – திருச்செந்தூர் செல்லும் வழியில் குறும்பூர் அருகில் இத்திருத்தலம் [மேலும்…]
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்!
பெண்களின் சபரிமலை என போற்றப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவிழா காப்புக்கட்டுதலுடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற கோவில், ஆற்றுக்கால் பகவதியம்மன் [மேலும்…]
மகா பூர்ணிமாவை முன்னிட்டு கங்கையில் குவிந்த பக்தர்கள்!
இன்று மகா பௌர்ணமியை முன்னிட்டு காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதி சங்கமத்தில் புனித நீராடினர். [மேலும்…]
வந்தவாசியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் மற்றும் ரங்கநாதப் பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான 2 மரத் தேர்கள் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்த [மேலும்…]