ஆன்மிகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : 8-ம் கால யாகசாலை பூஜைகள்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 8-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. குடமுழுக்கு சிறப்பு பாடல் உலகப்புகழ்பெற்ற இக்கோயிலில் வரும் [மேலும்…]

ஆன்மிகம்

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் தோன்றிய முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக இருப்பது திருச்செந்தூராகும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் சிறப்புக்களைப் பற்றி [மேலும்…]

ஆன்மிகம்

பரமக்குடி அருகே 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு விழா!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் 21 ஆண்டுகளுக்கு பின், புரவி எடுப்பு நிகழ்வு நடைபெற்றது. சேமனூரில் அமைந்துள்ள மருதாருடைய அய்யனார் [மேலும்…]

ஆன்மிகம்

வாலாஜாபேட்டை அருகே திரௌபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழா கோலாகலம்!

வாலாஜாபேட்டை அருகே நடைபெற்ற தபசு மரம் ஏறும் விழாவில் குழந்தை வரம் வேண்டி மடிப்பிச்சை கேட்ட பெண்களுக்கு எலுமிச்சை பிரசாதமாக வழங்கப்பட்டது. திரௌபதி அம்மன் [மேலும்…]

ஆன்மிகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் – மூலவர் விமானத்தில் தங்கக் கலசம் பொருத்தம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மூலவர் விமானத்தில் தங்கக் கலசம் பொருத்தப்பட்டது. குடமுழுக்கு சிறப்பு பாடல் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் [மேலும்…]

ஆன்மிகம்

“நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்திற்கு ஜாதிய அடையாளங்களுடன் வரக்கூடாது”- காவல்துறை எச்சரிக்கை

நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்திற்கு ஜாதிய அடையாளங்களுடன் வரக்கூடாது என நெல்லை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நெல்லையில் உலக புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் [மேலும்…]

ஆன்மிகம்

கரூர் லாலாபேட்டை மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

கரூர் மாவட்டம் லாலாபேட்டை கடைவீதி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, தூக்கு தேரோட்ட நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. லாலாபேட்டை கடை வீதியில் உள்ள மகா மாரியம்மன் [மேலும்…]

ஆன்மிகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா – மேடை அமைக்கும் பணி தீவிரம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, கோயிலின் மேல் தளத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடமுழுக்கு [மேலும்…]

ஆன்மிகம்

திருத்தணி முருகன் கோயிலில் ரூ. 2 கோடி உண்டியல் காணிக்கை!

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 20 லட்சம் ரூபாய், ஆயிரத்து 30 கிராம் தங்கம் மற்றும் 15 கிலோ 405 [மேலும்…]

ஆன்மிகம்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற ஆனி தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட தேரை வடம்பிடித்து இழுத்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள [மேலும்…]