ஆன்மிகம்

ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அமைந்துள்ள ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகப்பெருமான், ஆதிரெத்தினேஷ்வரர் ஆகியோர் [மேலும்…]

ஆன்மிகம்

கன்னிப் பெண்களுக்கு வரம் தரும் பகவதி அம்மன்!

கன்னியாகுமரி கோயிலில் வீற்றிருக்கும் அம்மன், குமரி அம்மன், பகவதி அம்மன், பகவதி தேவி என்று அழைக்கப்படுகிறாள். இந்த அம்மை ஏன் கன்னியாகுமரி என்று அழைக்கப்படுகிறாள் [மேலும்…]

ஆன்மிகம்

7 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட கோயில்!

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே அமைந்துள்ள பேராயிர மூர்த்தி அய்யனார் கோயில் 7 ஆண்டுகளுக்கு பிறகு வட்டாசியர் முன்னிலையில் திறக்கப்பட்டது. இக்கோயில் கடந்த 2017-ம் [மேலும்…]

ஆன்மிகம்

வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா!

சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை வடபழனி முருகன் கோயிலில் கடந்த 12ஆம் தேதி [மேலும்…]

ஆன்மிகம்

சுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோயில் சித்திரை தெப்ப திருவிழா தேரோட்டம்!

கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலய சாமி கோயிலில் சித்திரை தெப்ப திருவிழாவையொட்டி தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத் திருவிழா கடந்த 8 [மேலும்…]

ஆன்மிகம் கட்டுரை

தக்ஷிண அகோபிலம் கீழப்பாவூர் நரசிம்ம மூர்த்தி!

கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து கை கொடுத்து காப்பாற்ற ஒருவர் இருந்தால் போதும் என்பது தான் எல்லோருக்கும் ஆசை. அப்படி ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும் [மேலும்…]

ஆன்மிகம்

பகவதியம்மன் கோவில் வைகாசித்திருவிழா கொடியேற்றம்!

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மேளதாளங்கள் முழங்க கொடிப்பட்டமும், கொடிமரக்கயிறும் ஆலயத்தில் [மேலும்…]

ஆன்மிகம்

தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சென்னை எண்ணூரில் அமைந்துள்ள பீலிக்கான் [மேலும்…]

ஆன்மிகம் கட்டுரை

குரு பரிகார தலமாக திகழும் திருச்செந்துார்!

கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவேண்டும் , குழந்தைப் பேறு கிடைக்க வேண்டும். சொத்து, வீடு, வாகனங்களுடன் நிம்மதியாக வாழ [மேலும்…]

ஆன்மிகம்

ஸ்ரீ கம்பர் காளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா!

மயிலாடுதுறை மாவட்டம், தேரழுந்தூர் பகுதியிலுள்ள ஸ்ரீ கம்பர் காளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தேரழுந்தூர் பகுதியில் ஸ்ரீ விநாயகர் , ஸ்ரீ [மேலும்…]