ஆன்மிகம்

குடும்ப ஒற்றுமையை பலப்படுத்தும் கேதார கௌரி விரதம்..!

கேதார கௌரி விரதம். இந்த விரதம் மொத்தம் 21 நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி திதி தொடங்கி, ஐப்பசி மாதம் கிருஷ்ண [மேலும்…]

ஆன்மிகம்

தீபாவளி பண்டிகை – காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு!

தீபாவளி பண்டிகையை ஒட்டி காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். சக்தி பீட தலங்களில் முதன்மையாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் [மேலும்…]

ஆன்மிகம்

தீபாவளி பண்டிகை கோலாகலம் – லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்!

தீபாவளி பண்டிகை, லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் எது என்பதை காண்போம்.தீபாவளியன்று அதிகாலை நேரத்தில் எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளித்து, புத்தாடைகள் [மேலும்…]

ஆன்மிகம்

ஆன்மீகம் அறிவோம் : கங்கா ஸ்நானத்தின் போது இந்த துதியை சொல்வோம்..!

தீபாவளி அன்று இந்த ஸ்தோத்திர மகிமையைப் படிப்பதால் கங்கை மகிழ்ந்து ஆசீர்வதிப்பாள். பாவத்தை அழித்து புண்ணியத்தைப் பெருக்குபவளுக்கு நமஸ்காரம்! கங்காதரனுடைய ஜடா முடியில் இருப்பவளுக்கு [மேலும்…]

ஆன்மிகம்

தீப ஒளி திருநாளில் இந்த மந்திரத்தை 21 முறை சொல்லி வழிபடுவது சிறப்பு..!

மகாலட்சுமி திருமாலை திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். அப்போது, “மூத்தவளான என் திருமணத்திற்குப் பிறகுதான் மகாலட்சுமியின் திருமணம் நடைபெற வேண்டும்.” என்று மூதேவி கூறினாள். [மேலும்…]

ஆன்மிகம்

ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பின் போது [மேலும்…]

ஆன்மிகம்

ஆலங்குளம் நத்தம் மாரியம்மன்கோவில் மகாமண்டபம் கல்தூண் பொருத்தும் விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நத்தம் மாரியம்மன் கோவில் மகாமண்டபம் கல்லூண் பொருத்தும் பணியினை தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் சிவபத்மநாதன், ஆலங்குளம் [மேலும்…]

ஆன்மிகம்

சபரிமலை கோவில் மாதாந்திர பூஜைக்காக அக்டோபர் 17 ஆம் தேதி திறக்கப்படுகிறது  

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மாதாந்திர பூஜைகளுக்காக அக்டோபர் 17 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். திருவிதாங்கூர் தேவசம்போர்டு (TDB) [மேலும்…]

ஆன்மிகம்

கோவையில் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயண நிகழ்வு!

கோவையில் உலக நன்மை வேண்டி விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணத்தை 2 கோடி முறைக்கும் மேல் பக்தர்கள் ஒன்றாக பாடினர். கோடி விஷ்ணு நாம பாராயணம் [மேலும்…]

ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம் –

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதுவதால் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாசி மாத தொடங்கியது [மேலும்…]