நாடு முழுவதும் சமீபத்தில் இளநிலை நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் வருகிற ஜூன் 15ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் [மேலும்…]
Category: கல்வி
முதுநிலை நீட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு… தேசிய தேர்வு தேர்வுகள் வாரியம் அறிவிப்பு..!!!
நாடு முழுவதும் சமீபத்தில் இளநிலை நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் வருகிற ஜூன் 15ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் [மேலும்…]
கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு..! அரசு போட்ட அதிரடி உத்தரவு..
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி கோடை [மேலும்…]
துணைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு
புதுச்சேரியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மார்ச்-ஏப்ரல் பொதுத் [மேலும்…]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 9க்கு ஒத்திவைக்கப்பட்டதா? அரசு விளக்கம்
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்ப்பு பிரிவு, மாநிலம் முழுவதும் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று மீண்டும் திறக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக, [மேலும்…]
மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு!
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கவிருந்த ‘இன்டஸ்ட்ரியல் லா’ தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தென்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற [மேலும்…]
ஜூன் 2இல் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. கோடை [மேலும்…]
பைஜூஸின் கற்றல் செயலி கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்
தனது கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் வலை சேவைகள் (AWS) உடனான நிதி சிக்கல்கள் காரணமாக பைஜூஸின் கற்றல் செயலி கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து [மேலும்…]
“ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்”- தொடக்கக்கல்வி இயக்குனர்
பள்ளி திறப்பில் மாற்றம் இல்லை, ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, [மேலும்…]
+1 நேரடி தனித்தேர்வில் தமிழில் 95 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு
வந்தவாசி , மே 23: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் சிறப்பு பயிற்சி பெற்று இந்த ஆண்டு மார்ச்சு மாதம் [மேலும்…]
மாணவர் சேர்க்கைக்கு இனி QR கோடு மூலம் விண்ணப்பிக்கலாம்..!
மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க வரும் பெற்றோர்களுக்கு எளிதாகும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புட்குழி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தை [மேலும்…]