மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2025-26 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை, இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிதியாண்டில் இந்தியாவின் [மேலும்…]
Category: கல்வி
10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகிறது?
சென்னை : தமிழ்நாட்டில் 2024-25 கல்வியாண்டு முதல், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வரும் நவம்பர் 4-ஆம் தேதி வெளியிடப்படும் [மேலும்…]
தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை..!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்டோபர் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி [மேலும்…]
இன்று இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
கனமழை எச்சரிக்கை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் சதீஸ் தெரிவித்துள்ளார். பள்ளிகள் மட்டுமின்றி அங்கன்வாடி [மேலும்…]
11 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
கனமழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் , [மேலும்…]
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை(22/10/25) புதன்கிழமை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை. கனமழை [மேலும்…]
பொதுத்தேர்வு இனி கிடையாது..! +1 பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு..!
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே இருந்து வந்த பொதுத் தேர்வை, பிளஸ்-1 வகுப்புக்கும் கடந்த 2017-18-ம் கல்வியாண்டில் கொண்டுவரப்பட்டது. பிளஸ்-1 வகுப்பு பாடங்களுக்கு [மேலும்…]
நாளை திட்டமிட்டபடி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெறும்..!!
தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்க உள்ளது. இதற்காக தமிழகம் [மேலும்…]
எஸ்எஸ்சி தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம் அறிமுகம்
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) தனது பொன்விழா ஆண்டை ஒட்டி, தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் நேர்மையை மேம்படுத்தும் நோக்கில் பல [மேலும்…]
கனமழை காரணமாக இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலான மழை காணப்பட்டு வரும் நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக [மேலும்…]
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா!
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கிக் கௌரவித்தார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் 16ஆவது பட்டமளிப்பு [மேலும்…]
