சீன ஊடக குழுமத்தின் வசந்த விழா கலை நிகழ்ச்சி தொடர்பான ஐ.நா. சிறப்பு நடவடிக்கை பிப்ரவரி 13ஆம் நாள் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்றது. சீன [மேலும்…]
Category: கல்வி
பாடப்புத்தகங்களை மைண்ட் மேப், வினாடி வினாவாக மாற்றும் கூகுளின் புதிய ஏஐ அறிமுகம்
மாணவர்கள் பாடப்புத்தகங்களைப் படிக்கும் முறையை மாற்றியமைக்கும் நோக்கில் கூகுள் நிறுவனம் ‘லெர்ன் யுவர் வே’ (Learn Your Way) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு [மேலும்…]
NEET PG நுழைவுத் தேர்வு எழுதியுள்ளீர்களா? (-40) மதிப்பெண்கள் எடுத்தாலே போதும்.. சீட் உறுதி!
2025 நீட் PG தேர்வில் SC, ST, OBC பிரிவினருக்காக Cut off மதிப்பெண் சதவீதம் 0 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. Negative Marking முறை [மேலும்…]
NEET PG 2025: பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் டாக்டர் ஆகலாம்?
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான (MD/MS) நீட் தேர்வில் (NEET-PG 2025), இடஒதுக்கீடு பிரிவினருக்கான தகுதி சதவீதத்தைப் ‘பூஜ்யம்’ (Zero Percentile) என மத்திய சுகாதார [மேலும்…]
ஐந்து நாட்களுக்கு அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை
தமிழக மக்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு அனைத்துப் [மேலும்…]
லேப்டாப்பில் படிப்பதைவிட எழுதிப் படிப்பது தான் மூளைக்கு நல்லது
இன்றைய டிஜிட்டல் உலகில் மாணவர்கள் லேப்டாப் மற்றும் டேப்லெட்களில் பாடங்களை டைப் செய்வதையே விரும்புகின்றனர். ஆனால், தட்டச்சு செய்வதை விடக் கையால் எழுதுவது மூளையின் [மேலும்…]
கணிதத் திறனை மேம்படுத்த என்சிஇஆர்டி நான்கு நாள் இலவச ஏஐ பயிற்சி
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி), மாணவர்களின் கணிதத் திறனை மேம்படுத்துவதற்காக நான்கு நாட்கள் கொண்ட ஒரு இன்டரேக்டிவ் (Interactive) பயிற்சியை [மேலும்…]
#BREAKING ஸ்கூல் லீவ்லாம் இல்ல.. நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்
சென்னையில் நாளை (ஜன.10) அனைத்து வகையான பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மழையால் கடந்த மாதம் 3 ஆம் [மேலும்…]
மாணவர்களே ரெடியா….? வெறும் ₹50 கட்டணத்தில் பட்டப்படிப்பு வரை நிதியுதவி..!!
தமிழக அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ₹10,000 கல்வி உதவித்தொகை வழங்கும் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு வரும் ஜனவரி 31-ஆம் [மேலும்…]
இனி அரசுப்பள்ளிகளில் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்..!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் தினமும், இனி 10 நிமிடம் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய உத்தரவு பல்வேறு [மேலும்…]
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் டிஜிட்டல் திறன் பெற “உலகம் உங்கள் கையில்” என்னும் கருப்பொருளின் கீழ் 20 லட்சம் [மேலும்…]
