வேலைவாய்ப்பு

அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து! காரணம் என்ன?

சென்னை : அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிகளை தேர்வு செய்யும் தேர்வுகள் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதனையடுத்து, சில தேர்வு [மேலும்…]

வேலைவாய்ப்பு

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்… குரூப் 2 காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடமிருந்து ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுகள் குரூப் 2, குரூப் 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, [மேலும்…]

வேலைவாய்ப்பு

இன்னும் இரண்டு நாட்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்  

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வு முடிவுகளை அடுத்த இரண்டு நாட்களுக்குள் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிஎன்பிஎஸ்சிக்கு [மேலும்…]

வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு உறுதி  

தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கடந்த ஜூன் 9ஆம் தேதி எழுதிய குரூப் 4 தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தமிழக அரசு [மேலும்…]

வேலைவாய்ப்பு

நாளை (செப்.14) குரூப் 2 தேர்வு; தேர்வர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விதிமுறைகள்  

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) அன்று நடைபெற உள்ளது. இதில் [மேலும்…]

வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வேயில் 11,558 காலியிடங்களுக்கான ஆட்தேர்வு அறிவிப்பு  

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (ஆர்ஆர்பி) தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகள் (என்டிபிசி) பதவிகளுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதில் மொத்தமாக 11,558 [மேலும்…]

வேலைவாய்ப்பு

50 நாட்களில் குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி  

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) திங்கட்கிழமை (செப்டம்பர் 2) வெளியிட்டது. குரூப் 1 பணிகளில் காலியாக [மேலும்…]

வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடிச்சா போதும்! ரூ.18,000 சம்பளத்தில் கிருஷ்ணகிரியில் வேலை உங்களுக்கு தான்!

கிருஷ்ணகிரி : அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் போதை மீட்பு மையத்தில் ஆலோசகர்/உளவியலாளர், மனநல சமூக சேவகர், ஸ்டாஃப் நர்ஸ் உள்ளிட்ட [மேலும்…]

வேலைவாய்ப்பு

ஜனவரி 2025க்கு பிறகே குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தகவல்  

தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியாக இன்னும் நான்கு மாதங்களுக்கு மேல் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்…]

வேலைவாய்ப்பு

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஸ்வபனிலுக்கு இரட்டை பதவி உயர்வு  

ஒலிம்பிக் போட்டியில் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, இந்தியாவின் ஸ்வப்னில் குசேலேக்கு, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) இந்திய ரயில்வேயில் இரட்டிப்பு [மேலும்…]