இந்தியாவின் மிக உயரிய பொறியியல் நுழைவுத்தேர்வான ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், இந்தியாவில் தங்கிப் பணியாற்றுவதை விட வெளிநாடுகளுக்கு செல்வதையே அதிகம் விரும்புகின்றனர் [மேலும்…]
Category: சற்றுமுன்
குரூப் 4 தேர்வு விடைத்தாளை கொண்டு சென்றதில் குளறுபடி இல்லை- டிஎன்பிஎஸ்சி விளக்கம்
குரூப் 4 தேர்வு விடைத்தாளை கொண்டு சென்றதில் குளறுபடி இல்லை என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப்பணியாளர் [மேலும்…]
வாஷிங்டன் சுந்தர் நீண்டகால டெஸ்ட் ஆல்ரவுண்டராக இருக்க முடியும்: ரவி சாஸ்திரி கணிப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தேசிய அணிக்கு நீண்டகால ஆல்ரவுண்டராக இருக்க வாய்ப்புள்ளது [மேலும்…]
செப்டம்பருக்குள் இந்தியா – அமெரிக்கா இடைக்கால தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கு வாய்ப்பு
அமெரிக்காவுடன் ஒரு இடைக்கால தாராராள வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) இறுதி செய்யும் தருவாயில் இந்தியா உள்ளது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் இதற்கான அதிகாரப்பூர்வ [மேலும்…]
பிரதமர் மோடி ஜூலை 2-9 வரை ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார்
பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 2 முதல் 9 வரை கானாவில் தொடங்கி ஐந்து நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணம் முக்கிய உலகளாவிய [மேலும்…]
44வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை!
மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அணை 44-வது முறையாக முழு கொள்ளளவான [மேலும்…]
காமாக்யா கோயில் நடை திறப்பு – பக்தர்கள் தரிசனம்!
அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோயில் நடை திறப்பையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலில் 4 நாட்கள் நடைபெறும் பாரம்பரிய [மேலும்…]
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்…
மேற்கு திசை காற்றின் வேகத்தின் காரணமாக இன்று தமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மற்றும் பலத்த காற்றுடன் [மேலும்…]
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 முதல் தொடங்கும்
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதி கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 அன்று தொடங்கும். இருப்பினும், ஜம்மு காஷ்மீர், [மேலும்…]
கோவையில் நடைபெறும் 9-வது புத்தக கண்காட்சி : பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை!
கோவையில் நடைபெறும் 9-வது புத்தக கண்காட்சியை பள்ளி மாணவர்கள் வந்து காண ஏதுவாக, இலவச பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் [மேலும்…]
2025 ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் இந்த தேதியில் நிகழப்போகிறது!
2025 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பல வான் அதிசயங்கள் நடைபெற்றுள்ளது. தற்போது, பல வான பார்வையாளர்கள் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தைக் காண ஆவலுடன் [மேலும்…]
