கூடுதலாக நிழல் பந்தல் அமைக்க கோரிக்கை!

Estimated read time 1 min read

தூத்துக்குடி புத்தக திருவிழாவில் கூடுதலாக நிழல் பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த 3-ம் தேதி துவங்கிய புத்தக திருவிழா வரும் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இங்க தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றங்கள் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. புத்தக திருவிழாவை காண, ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் வருகின்றனர்.

ஆனால், மைதானத்தில் போதிய நிழல் பந்தல் அமைக்காததால், மாணவர்கள் வெயிலில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author