பராக்ரம் திவாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

செவ்வாய்க்கிழமை செங்கோட்டையில் நடைபெறும் பராக்ரம் திவாஸ் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

செங்கோட்டையில் இந்த ஆண்டு நடைபெறும் நிகழ்ச்சியானது வரலாற்றுப் பிரதிபலிப்புகளையும், துடிப்பான கலாச்சார வெளிப்பாடுகளையும் ஒன்றிணைக்கும் ஒரு பன்முக கொண்டாட்டமாக இருக்கும்.

இந்த நடவடிக்கைகள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஆசாத் ஹிந்த் ஃபௌஜ் ஆகியோரின் ஆழமான பாரம்பரியத்தை ஆராயும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author