தூதாண்மை உறவை மீண்டும் தொடங்குவதாக சீனா, நவ்ரு அறிவிப்பு
இரு நாடுகளிடையே தூதாண்மை உறவை மீண்டும் தொடங்கி வைப்பது குறித்து சீன மக்கள் குடியரசும் நவ்ரு குடியரசும் 24ஆம் நாள் புதன்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் சீனச் சர்வதேச [மேலும்…]
பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்களின் கல்வி பற்றிய பெங் லீயுவானின் கருத்து பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்களின் கல்விக்கான யுனெஸ்கோவின் பரிசு வழங்கும் நிகழ்ச்சி [மேலும்…]
2024ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகள் தலைவர்களின் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறை அமைச்சகமும் [மேலும்…]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் ஃபூஜியன் மாநிலத்தில் ஆய்வுப் [மேலும்…]
பெங்களூர் : இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்க்கு ரன்கள் [மேலும்…]
கடந்த மூன்று நாட்களாக பல விமான நிறுவனங்களை குறிவைத்து புரளி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மைனர் சிறுவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். [மேலும்…]
1971க்கு முன்னர் மாநிலத்திற்கு வந்த பங்களாதேஷ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் அசாம் ஒப்பந்தத்தை அங்கீகரித்த முக்கிய குடியுரிமை விதி செல்லும் என்பதை உச்ச நீதிமன்றம் [மேலும்…]
வால்மீகி ஜெயந்தியையொட்டி பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். புகழ்பெற்ற இந்து அறிஞரும் முனிவருமான மகரிஷி வால்மீகி, பிரபல [மேலும்…]