தூதாண்மை உறவை மீண்டும் தொடங்குவதாக சீனா, நவ்ரு அறிவிப்பு
இரு நாடுகளிடையே தூதாண்மை உறவை மீண்டும் தொடங்கி வைப்பது குறித்து சீன மக்கள் குடியரசும் நவ்ரு குடியரசும் 24ஆம் நாள் புதன்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், சிங்கப்பூர் தலைமையமைச்சர் லாரன்ஸ் வோங்குடன், அக்டோபர் 25ஆம் நாள் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது லீ ச்சியாங் கூறுகையில், [மேலும்…]
பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது [மேலும்…]
ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான புகழ்பெற்ற சூரசம்ஹாரம் சடங்கு, திங்கட்கிழமை (அக்டோபர் 27) மாலை 6 மணிக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள [மேலும்…]
காக்கிநாடாவில் கடக்கும் மோந்தா புயல் காரணமாக புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் மூன்று நாட்களுக்கு பள்ளி கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு பள்ளிகளும் நிவாரண [மேலும்…]
அண்டை நாடுகளுக்கிடையில் வளர்ந்து வரும் பதட்டங்களைக் குறைக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தங்கள் முக்கியமான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையை சனிக்கிழமை (அக்டோபர் 25) [மேலும்…]
பத்து நாட்களுக்குப் பிறகு குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை [மேலும்…]
பொதுவாக கீரை வகைகளில் நமக்கு தேவையான விட்டமின்களும் தாதுக்களும் நிரம்பியுள்ளது .இந்த கீரை வகைகளில் நமக்கு தேவையான இரும்பு சத்து ,கால்சியம் சத்து ,மற்றும் [மேலும்…]