ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கோயிலில் திரளான பக்தர்கள் வழிபாடு!

Estimated read time 1 min read

கன்னியாகுமரியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கோயிலின் 50-ம் ஆண்டு பொன்விழாவை ஒட்டி, புனர் பிரதிஷ்டையும், மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

பேரை பாரக்காவிளை பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலின் 50ம் ஆண்டு பொன்விழா கடந்த 8-ம் தேதி தொடங்கியது.

இதனைதொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் சபரிமலை மேல்சாந்தி பிரம்ம ஸ்ரீ தெக்கெடத்து மன நாராயணன் விஷ்ணு நம்பூதிரி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை புனர் பிரதிஷ்டை செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author