மாநிலங்களவை தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார் சோனியா காந்தி 

ராஜ்யசபா தேர்தலில் ராஜஸ்தானில் போட்டியிட இருக்கும் காங்கிரஸ் முன்னாள் பிப்ரவரிதலைவர் சோனியா காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

சோனியா காந்தி ³%¹33ராஜஸ்தானுக்குச் செல்வதற்காக, இன்று அதிகாலையில் தனது இல்லத்தை விட்டு வெளியேறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 27-ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த திங்கள்கிழமை, மல்லிகார்ஜுன் கார்கே, முகுல் வாஸ்னிக், அஜய் மாக்கன், சல்மான் குர்ஷித், கே.சி.வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்ட கட்சித் தலைவர்களின் உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிறகு, சோனியா காந்தி முதல் முறையாக மக்களவையில் இருந்து ராஜ்யசபாவுக்கு மாற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author