ரூ.72 கோடி சொத்தை சஞ்சய் தத்திற்கு உயில் எழுதி வைத்த ரசிகை  

Estimated read time 0 min read

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில், தனக்கு ரூ.72 கோடி மதிப்புள்ள சொத்தை உயில் எழுதி வைத்துவிட்டுச் சென்ற ஒரு தீவிர நோய்வாய்ப்பட்ட ரசிகையின் தாராள மனப்பான்மையை வெளிப்படுத்தினார்.
கர்லி டேல்ஸுக்கு இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், நடிகர் சஞ்சய் தத் ரசிகை எழுதி வைத்த முழு சொத்துக்களையும் ரசிகரின் குடும்பத்திற்கே திருப்பித் தந்ததாகக் கூறியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில், நடிகரின் 62 வயதான ரசிகரான நிஷா பாட்டீல், தனது சொத்துக்களை மரணத்திற்குப் பிறகு சஞ்சய் தத்துக்கு மாற்றுமாறு தனது வங்கிக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

You May Also Like

More From Author