12ஆவது பெய்ஜிங் சியாங்ஷேன் மன்றக் கூட்டம் செப்டம்பர் 17முதல் 19ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒழுங்கைக் கூட்டாகப் பேணிக்காத்து அமைதி வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்றுவது என்பது நடப்பு மன்றக் கூட்டத்தின் கருப்பொருளாகும். 100க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புப் பிரிவுகள் மற்றும் படைகளின் தலைவர்களும், சர்வதேச மற்றும் பிரதேச அமைப்புகளின் பிரிதிநிதிகளும் இதில் பங்கேற்கவுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
12ஆவது பெய்ஜிங் சியாங்ஷேன் மன்றக் கூட்டம் 17ஆம் நாள் துவக்கம்
You May Also Like
ஜிம்பாப்வே வீரர்களுக்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம்
January 28, 2026
வசந்த விழா காலத்தில் 50 கோடி யுவானைத் தாண்டியுள்ள திரைப்பட வசூல்
February 16, 2026
More From Author
உலகப் புத்தாக்கக் குறியீட்டில் முதல் 10 நாடுகளில் இடம் பிடித்தது சீனா
September 17, 2025
பாட்டுக் கோட்டை
June 18, 2024
“உலகின் தென் பகுதி”யின் வளர்ச்சிக்கு பங்காற்றும் சீனா
October 25, 2024
