12ஆவது பெய்ஜிங் சியாங்ஷேன் மன்றக் கூட்டம் செப்டம்பர் 17முதல் 19ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒழுங்கைக் கூட்டாகப் பேணிக்காத்து அமைதி வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்றுவது என்பது நடப்பு மன்றக் கூட்டத்தின் கருப்பொருளாகும். 100க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புப் பிரிவுகள் மற்றும் படைகளின் தலைவர்களும், சர்வதேச மற்றும் பிரதேச அமைப்புகளின் பிரிதிநிதிகளும் இதில் பங்கேற்கவுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
12ஆவது பெய்ஜிங் சியாங்ஷேன் மன்றக் கூட்டம் 17ஆம் நாள் துவக்கம்
You May Also Like
சீன-ரஷிய-இந்திய ஒத்துழைப்பு குறித்த தொடர்பு
July 17, 2025
சீன-அமெரிக்க வர்த்தகம் குறைவு
July 14, 2025
புதிய நிலைக்கு வந்துள்ள சீன தானிய உற்பத்தி
September 16, 2025
More From Author
உலக மகளிர் வளர்ச்சிக்கு சீனா வலிமையாக ஆதரவு: இலங்கை தலைமையமைச்சர்
October 15, 2025
சீனாவின் சுகாதார மற்றும் ஆரோக்கிய இலட்சியத்தின் வளர்ச்சி
October 8, 2025
மலரட்டும் மனிதநேயம்…!
June 21, 2025
