வடபழநி முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு!

Estimated read time 1 min read

பதவி: தேவார ஆசிரியர்

சம்பளம்: மாதம் ரூ.25,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள் நடத்தும் மூன்றாண்டு பன்னிரு திருமுறை பாடப்பிரிவை முடித்ததற்கான தேவார பாடசாலைகள் வழங்குகின்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்

2. பதவி: இசை ஆசிரியர்

சம்பளம்: மாதம் ரூ.25,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: குரலிசையில் மூன்று வருட பட்டய படிப்பு பெற்றிருக்க வேண்டும் அல்லது இசையில் பட்டைய படிப்பு முடித்திருக்க வேண்டும்.

3. பதவி: தமிழ் ஆசிரியர்

சம்பளம்: மாதம் ரூ.25,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை https://hrce.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை- 600 026.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.09.2025 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

Please follow and like us:

You May Also Like

More From Author