சீன மக்கள் விடுதலை ராணுவப் படையின் தெற்கு பிரிவு, நவம்பர் 29ஆம் நாள், கடல் மற்றும் வான் படைகளை ஏற்படுத்தி, சீனாவின் குவாங் யான் தீவு மற்றும் தனது அருகிலுள்ள உரிமை கடலிலும் உரிமை வான் பிரதேசத்திலும் கண்காணிப்பு பணி மேற்கொண்டது. நவம்பர் திங்களில், சீன மக்கள் விடுதலை ராணுவப் படையின் தெற்கு பிரிவு, கடல் மற்றும் வான் படைகளை ஏற்படுத்தி, இப்பிரதேசத்தில் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு வந்து, நாட்டு இறையாண்மையையும் தென் சீன கடல் பிரதேசத்தின் அமைதியையும் பேணிகாத்து வருகின்றது.
குவாங் யான் தீவு அருகில் கண்காணிப்பு மேற்கொண்ட சீன ராணுவப் படை
Estimated read time
0 min read
You May Also Like
பிப்ரவரியில் சீனாவின் உற்பத்தி துறையின் PMI 49 சதவீதம்
March 4, 2026
SCO தேசிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி திரையிடல் வாரம்
August 23, 2025
More From Author
வெனிசுலாவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்
June 25, 2026
சீன துணை வெளியுறவு அமைச்சருடன் விக்ரம் மிஸ்ரி சந்திப்பு
February 11, 2026
