செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் ஐரோப்பிய வங்கித் துறையில் சுமார் 2,12,000 வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு எச்சரித்துள்ளது.
ஐரோப்பாவின் 35 பெரிய வங்கிகளை ஆய்வு செய்ததில், அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தப் பணியாளர்களில் 10 சதவீதம் பேர் வேலையிழக்க நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாகப் பின்வரும் பிரிவுகளில் அதிகப் பாதிப்பு இருக்கும்:
வங்கியாளர்களுக்கு அதிர்ச்சி! 2030க்குள் 2 லட்சம் பேருக்கு வேலை காலி
Estimated read time
0 min read
You May Also Like
“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!
September 16, 2025
தனது விளையாட்டு அறையிலேயே அணு உலையை உருவாக்கி 12 வயது சிறுவன் சாதனை
February 16, 2026
More From Author
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து : அவசர உதவி எண்கள் அறிவிப்பு
December 20, 2025
சாலமன் தீவுகள் நாட்டின் தலைமை அமைச்சரின் சீனப் பயணம்
July 15, 2023
இன்று ஐப்பசி அமாவாசை : பிரிந்தவர்கள் ஒன்று சேர இப்படி வழிபடுங்க..!
October 21, 2025
