செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் ஐரோப்பிய வங்கித் துறையில் சுமார் 2,12,000 வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு எச்சரித்துள்ளது.
ஐரோப்பாவின் 35 பெரிய வங்கிகளை ஆய்வு செய்ததில், அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தப் பணியாளர்களில் 10 சதவீதம் பேர் வேலையிழக்க நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாகப் பின்வரும் பிரிவுகளில் அதிகப் பாதிப்பு இருக்கும்:
வங்கியாளர்களுக்கு அதிர்ச்சி! 2030க்குள் 2 லட்சம் பேருக்கு வேலை காலி
Estimated read time
0 min read
You May Also Like
பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
September 8, 2025
சுபன்ஷு சுக்லா இன்று ISS-ல் தரையிறங்குகிறார்
June 26, 2025
More From Author
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
February 21, 2024
விநாயகர் சதுர்த்தி: வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள்.!
September 7, 2024
