மைதா, கடலை மாவு, சர்க்கரை, நெய், குங்குமப்பூபோன்றவை கொண்டு தயாரிக்கப்படும் ஜிலேபி சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி ருசிக்கும் பலகாரமாக இருக்கிறது. முறுக்கு போன்று சுருள் வடிவில் தயாரிக்கபப்டும் இது சர்க்கரை பாகில் ஊறவைத்து ருசிக்கப்படுகிறது.
அணைவரும் விரும்பி ருசிக்கும் ஜிலேபி
You May Also Like
நோய்களை குணமாக்கும் பிரண்டை துவையல் எப்படி செய்யலாம் தெரியுமா ?
October 18, 2025
கல்யாண வீட்டு சாம்பார் ..செய்முறை ரகசியங்கள் இதோ..!
September 27, 2024
