பாலிவுட்-தென்னிந்திய சினிமா கூட்டணியில், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, தனுஷுடன் இணைந்து ஒரு பிரம்மாண்டமான புராண படத்தை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தை பன்சாலி தனது ‘பன்சாலி புரொடக்ஷன்ஸ்’ பதாகையின் கீழ் தயாரிக்கிறார்.
அதே சமயம், தமிழ் இயக்குநர் பி.எஸ். மித்ரன் இந்தப் படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமாகிறார் என ‘வெரைட்டி இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.
பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் படத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ்: அறிக்கை
