டெல்லியில் நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) போராட்டம், 23-வது நாளாக நேற்று நள்ளிரவையும் தாண்டி விடிய விடியத் தீவிரமடைந்துள்ளது.
நேற்று பகலில் டெல்லி போலீசார் நடத்திய தடியடி, கண்ணீர்புகைக் குண்டுவீச்சு மற்றும் இரவில் கொட்டித் தீர்த்த கனமழையையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் சிஜேபி தொண்டர்கள் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து முகாமிட்டு மத்திய அரசுக்கும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் தொடரும் பதற்றம்: கொட்டும் மழையிலும் மின்சாரமின்றி விடிய விடிய போராட்டம்
