9 வயதில் செயற்கை நுண்ணறிவை (AI) சுயமாக கற்றுக்கொண்டு, 12 வயதில் ‘MeBot’ என்ற ரோபோவை உருவாக்கி, தற்போது 16 வயதில் சொந்தமாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார் கேரளாவை சேர்ந்த ராவுல் ஜான் அஜு.
தற்போது 12-ஆம் வகுப்பு படித்துக் கொண்டே 15-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு தனது நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தி வரும் இவர், 15-க்கும் மேற்பட்ட AI செயலிகளை உருவாக்கியுள்ளார்.
16 வயதில் சொந்த AI நிறுவனம்: தந்தையையே சம்பளத்திற்குப் பணியில் அமர்த்திய கேரளா மாணவன்
Estimated read time
1 min read
You May Also Like
மாதம் ரூ.3,000 பென்ஷன் தரும் மத்திய அரசின் திட்டம்!
August 8, 2026
ஹரியானாவில் மூன்றாவது முறையாக பதவியேற்க நாள் குறித்தது பாஜக
October 12, 2024
அமெரிக்கப் பருப்பு வகைகள் மீது இந்தியா 30% வரி விதிப்பு
January 18, 2026
