எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு ரத்து..!!

Estimated read time 1 min read

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான 2 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கொரோனா காலகட்டத்தில் கடந்த 2021, 2022-ல் கட்டுப்பாடுகளை மீறி போரட்டத்தில் ஈடுபட்டதாக எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணைகள் முடிந்த நிலையில், இன்று நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அரசியல் தலைவர்களுக்கு போராட உரிமை உள்ளது என நீதிமன்றம் தெரிவித்தது

You May Also Like

More From Author