கௌதம் காம்பீர், அஜித் அகர்கர், விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோரை பிசிசிஐ அழைத்துள்ளதா?  

Estimated read time 1 min read

இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர், மூத்த தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (CoE) தலைவர் விவிஎஸ் லட்சுமன் ஆகியோரை வியாழக்கிழமை ஒரு கூட்டத்திற்கு அழைத்துள்ளது.
மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெறும் இந்தக் கலந்துரையாடலில், வெளிநாட்டுப் பயணங்களின்போது இந்தியாவின் சமீபத்திய மோசமான செயல்பாடு குறித்து கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author