சீனா

சீன-எகிப்து, சீன-துருக்கி வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ மார்ச் 25ஆம் நாளன்று முறையே எகிப்து வெளியுறவு அமைச்சர் அப்துல்லாட்டி, துருக்கி வெளியுறவு அமைச்சர் ஃபெடன்டன் ஆகிய இருவருடன் [மேலும்…]

இந்தியா

உலகின் மிகவும் பிரபலமான தலைவராக தொடரும் மோடி: அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வு  

அமெரிக்காவைச் சேர்ந்த தரவு பகுப்பாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பின்படி, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உலகளாவிய மக்கள் செல்வாக்கு பட்டியலில் [மேலும்…]

ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பங்குனி உற்சவப் பெருவிழா

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி உற்சவப் பெருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கடந்த [மேலும்…]

தமிழ்நாடு

கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலய பங்குனி உத்திர தேர் திருவிழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலய பங்குனி உத்திர தேர் திருவிழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். [மேலும்…]

இந்தியா

“நாங்கள் தரகு நாடு அல்ல!” – பாகிஸ்தானை சீண்டிய ஜெய்சங்கர் 

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் குறித்து விவாதிக்க, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. [மேலும்…]

இந்தியா

அதிகாலையில் நடந்த பயங்கரம்..! “உயிருடன் கருகிய 10 பேர்!” –

ஆந்திரப் பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நடந்த கோர விபத்தில், பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 10 பயணிகள் உயிருடன் கருகி [மேலும்…]

உலகம்

“பகை நாடுகளுக்குப் பூட்டு.. இந்தியாவுக்கு ரூட்டு!” – இறங்கி வந்த ஈரான்..!! 

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து வரும் வேளையில், இந்தியாவிற்கு நிம்மதி அளிக்கும் வகையில் ஒரு மிகமுக்கிய நற்செய்தி வெளியாகியுள்ளது. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் [மேலும்…]

தமிழ்நாடு

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்தது…

சென்னையில் கடந்த சில தினங்களாக ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 [மேலும்…]

உலகம்

மேற்கு ஆசியப் போர் எதிரொலி: ஆசிய நாடுகளில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு  

மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு மாதமாக நீடித்து வரும் போரினால், ஒட்டுமொத்த ஆசிய கண்டமும் கடும் எரிசக்தி நெருக்கடியில் சிக்கியுள்ளது. [மேலும்…]

இந்தியா

நிரவ் மோடியின் மனுவை நிராகரித்தது லண்டன் உயர் நீதிமன்றம்; சிபிஐ-க்கு கிடைத்த வெற்றி  

சுமார் ₹13,000 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி நிரவ் மோடிக்கு, லண்டன் உயர் நீதிமன்றம் [மேலும்…]