அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 18 நாட்களாகத் தீவிரமடைந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆற்றல் இருப்பதாகப் பின்லாந்து [மேலும்…]
Author: Web Desk
ஐஐடி கரக்பூர் ‘Campus Mothers’ திட்டத்தை அறிவித்துள்ளது: யார் அவர்கள்?
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) கரக்பூர், துன்பத்தில் உள்ள மாணவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவையும், வழிகாட்டுதலையும் வழங்குவதற்காக “Campus Mothers” என்ற தனித்துவமான முயற்சியைத் தொடங்க [மேலும்…]
பிரிக்ஸ் எழுச்சியைத் தொடர்ந்து பின்பற்ற விரும்புகின்ற சீனா
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் கலந்து கொண்டார். இது குறித்து [மேலும்…]
நாளை அகில இந்திய தொழிலாளர் வேலைநிறுத்தம்: எந்த சேவைகள் பாதிக்கப்படும்?
இந்தியா முழுவதும் 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். 10 மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மன்றத்தால் [மேலும்…]
ஏர் இந்தியா விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பித்த புலனாய்வாளர்கள்
ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. [மேலும்…]
பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு- ரேவதியின் திரைப் பயணம்
பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு… என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் முகத்தின் ஒரு பாதியை மறைத்துக் கொண்டு வெட்கப்படும் ரேவதியின் முகம் நிச்சயம் நம் மனதில் [மேலும்…]
நடப்பாண்டு உபரி வருவாய் கிடைத்தபோது திமுக அரசு கடன் வாங்கி உள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
நடப்பாண்டு உபரி வருவாய் கிடைத்தபோது திமுக அரசு கடன் வாங்கி உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் [மேலும்…]
மகேஷ் பாபுவை பார்க்க கூட விடல, நடிகர் தனுஷின் குபேரா பட இயக்குனர் வேதனை…!!!!
தமிழ் திரைப்பட நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அந்தப் படத்தை இயக்கிய இயக்குனர் சேகர் கம்முலா [மேலும்…]
சிவகங்கை : சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கண்டதேவி பகுதியில் உள்ள பெரியநாயகி அம்பிகா [மேலும்…]
கடலூரில் பள்ளி பஸ் மீது ரயில் மோதி பயங்கர விபத்து; 2 மாணவர்கள் பலி
கடலூரில் இன்று காலை நேரத்தில் ஏற்பட்ட கடும் ரயில் விபத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் [மேலும்…]
பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களின் சந்திப்பில் சீனத் தலைமையமைச்சர்
சீன தலைமையமைச்சர் லீச்சியாங் ஜூலை 6,7 ஆகிய நாட்களில், ரியோ டி ஜெனிரோ நகரில், பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களின் 17ஆவது பேச்சுவார்த்தைக்கான 2ஆவது மற்றும் [மேலும்…]
