பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் வசூலில் ₹100 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், [மேலும்…]
Category: தமிழ்நாடு
நாளை முதல் கோவை செம்மொழிப் பூங்கா பொதுமக்கள் பார்வையிட அனுமதி..!
கோவையில் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில், ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவை கடந்த மாதம் 25-ம் [மேலும்…]
மீண்டும் சரிந்தது தங்கம் வெள்ளி விலை
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை செவ்வாய்கிழமை (டிசம்பர் 9) குறைந்தது. அதன்படி, செவ்வாய்கிழமை விலையில் சற்று சரிவை சந்தித்தது. [மேலும்…]
இலங்கை கிளிநொச்சி அருகே சேதம் அடைந்த பாலம் –
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் ‘டிட்வா’ புயலால் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணியில் இந்திய ராணுவ குழு ஈடுபட்டுள்ளது. டிட்வா புயலின்போது, பரந்தன் – முல்லைத்தீவு [மேலும்…]
ஈரோட்டில் ஜனவரி 4-ம் தேதி பாஜக சார்பில் விவசாயிகள் மாநாடு – ஜிகே நாகராஜ்
ஈரோட்டில் ஜனவரி 4ம் தேதி விவசாயிகள் மாநாடு நடைபெற உள்ளதாக பாஜக விவசாய அணி மாநிலத்தலைவர் ஜிகே நாகராஜ் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய [மேலும்…]
தவெக தொண்டர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தமிழக வெற்றிக் கழகம் இன்று (டிச.9) நடத்தும் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய், பங்கேற்று பேசுகிறார். இந்தக் கூட்டம் புதுச்சேரி [மேலும்…]
காவிரியில் 7.35 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
தமிழகத்துக்கு டிசம்பர் மாதத்திற்கான தண்ணீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை [மேலும்…]
சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா- குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர் ரவி
சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளார். தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதா கடந்த [மேலும்…]
கடும் குளிரில் நடுங்கும் காஷ்மீர் மக்கள்!
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இரவு நேர வெப்பநிலை தொடர்ந்து உறைபனி நிலைக்குக் கீழே சென்றுள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர். டிசம்பர் 5ம் தேதி இரவுக்குப் பிறகு ஸ்ரீநகரில் [மேலும்…]
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி..!
மதுரை சிவரக்கோட்டையில் கோவிலுக்குச் சொந்தமான 4 சென்ட் நிலத்தை அபகரித்ததாகக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உட்பட 7 பேர் மீது [மேலும்…]
தமிழகத்தில் 14-ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 08-12-2025 முதல் 14-12-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் [மேலும்…]
