ஆகாசவாணியில் (வானொலி) 50 வருடங்களுக்கும் மேலாக செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் ஆர் எஸ் வெங்கட்ராமன். இவர் தமிழ் செய்தி பிரிவின் பொறுப்பாளராக இருந்தவர்.கடந்த 1947 [மேலும்…]
Category: தமிழ்நாடு
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் மேல்முறையீடு!
2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, வேட்பு மனுவில் தகவலை மறைத்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை [மேலும்…]
தூத்துக்குடி : ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது!
தூத்துக்குடி அருகே விவசாயிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார். கீழ தட்டப்பாறையை சேர்ந்த சுதாகர் என்ற விவசாயி, [மேலும்…]
திருப்பரங்குன்ற மலையை காத்திட பிப்ரவரி 4 -இல் மாபெரும் அறப்போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!
ஆறுபடையில் முதல் படைவீடான திருப்பரங்குன்ற மலையைக் காத்திட பிப்ரவரி 4 ஆம் தேதி மாபெரும் அறப்போராட்டம் நடைபெற உள்ளதாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் [மேலும்…]
மதுரையில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்!
மதுரையில் அனுமதி இல்லாத குவாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்குவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். [மேலும்…]
படகு மூலம் இலங்கைக்கு மளிகைப் பொருட்கள் கடத்தல்!
தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இனிகோ [மேலும்…]
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான [மேலும்…]
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு காரைக்கால் கடற்கரையில் கோலப்போட்டி!
வாக்காளர் தினத்தை முன்னிட்டு காரைக்கால் கடற்கரையில் நடைபெற்ற கோலப் போட்டியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். காரைக்கால் கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக [மேலும்…]
குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி தொழிற்பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு
குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தை ஒட்டி, அங்கு விண்வெளி தொழிற்பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் [மேலும்…]
whatsappக்கு வரும் முக்கிய மெசேஜ்… இதை மட்டும் நம்பிடாதீங்க…
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான மோசடிகள் என்பது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் மெசேஜ் அனுப்புவது போன்று வாட்ஸ்அப்பில் [மேலும்…]
சீமானுக்கு விலக்கு அளிக்க முடியாது- ஐகோர்ட் திட்டவட்டம்
கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விலக்களிக்க முடியாது [மேலும்…]