பிரதமர் நரேந்திர மோடி திறந்த மூல செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகள் மற்றும் பாரபட்சமற்ற தரவுத்தொகுப்புகளை உருவாக்குவதை ஆதரித்துள்ளார். பிப்ரவரி 11 அன்று பாரிஸில் [மேலும்…]
Category: தமிழ்நாடு
கும்பகோணத்தில் மீன் விலை உயர்வு!
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கும்பகோணம் மீன் அங்காடியில் மீன்களின் விலை அதிகரித்துக் காணப்பட்டது. மாட்டு பொங்கலையொட்டி அசைவ உணவுகளை மக்கள் அதிகளவில் வாங்கி சமைப்பது [மேலும்…]
மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிடக் கோரியதா தமிழ்நாடு அரசு?: மத்திய அரசு விளக்கம்
மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசே காரணம் என வெளியான செய்திக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் 5 நாட்களுக்குப் பிறகு [மேலும்…]
கிராமிய பொங்கல் விழா சிறப்பாக கொண்டாட்டம்!
சென்னை செங்குன்றம் தீர்த்த கரையம்பட்டு ஊராட்சியில், அறிவு கடல் திருவள்ளூவர் அறக்கட்டளை சார்பில் கிராமிய பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு அறக்கட்டளை நிறுவனர் அந்தோணி [மேலும்…]
தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரையில் உயர்ந்து [மேலும்…]
மெரினா கடற்கரையில் அலைமோதிய மக்கள் கூட்டம்!
பொங்கல் தொடர் விடுமுறை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் விடுமுறையை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் காலையில் இருந்தே [மேலும்…]
ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடக்கி காரை வென்ற கார்த்திக்..!
மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி [மேலும்…]
பாலமேடு ஜல்லிக்கட்டு உற்சாகமாக தொடக்கம்
இன்று தமிழ்நாட்டில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விவசாயிகளின் நண்பனாக இருக்கும் மாட்டிற்கு வர்ணம் பூசி, அழகு படுத்தி, அவற்றிற்கு நன்றி தெரிவித்து வழிபடு [மேலும்…]
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, [மேலும்…]
இன்று முதல் 3 நாட்களுக்கு கன்னியாகுமரி படகு போக்குவரத்து நேரம் நீட்டிப்பு..!
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு தினமும் காலை 8 மணி முதல் நாள் 4 மணி [மேலும்…]
உற்சாகமாக தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
மதுரையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று (ஜனவரி 14) காலை 7 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் கோலாகலமாகத் தொடங்கியது. பாரம்பரிய முறையில் [மேலும்…]