தமிழ்நாடு

உற்சாகமாக தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு  

மதுரையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று (ஜனவரி 14) காலை 7 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் கோலாகலமாகத் தொடங்கியது. பாரம்பரிய முறையில் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!! 

தமிழகத்தில் இன்று பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நாளை மாட்டுப்பொங்கல். திருவள்ளுவர் தினமும் கூட. நாளை திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அரசு. [மேலும்…]

தமிழ்நாடு

பொங்கல் கொண்டாட்டம் : மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

சென்னை : இன்று மக்கள் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதள பக்கங்களில் [மேலும்…]

தமிழ்நாடு

இன்று பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?

பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாள் கொண்டாடப்படுவது தான் தைப்பொங்கல். சொல்லப்போனால், இது தான் முக்கியமான நாள். இந்த பொங்கல் தமிழ் மாதமான தை முதல் [மேலும்…]

தமிழ்நாடு

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு வெற்றிபெற்றால் என்ன பரிசு தெரியுமா?

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முடிந்து வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் தயாராகிவிட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். நாளை [மேலும்…]

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை அன்று தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு  

பொங்கல் பண்டிகை அன்று, தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குமரி கடல் மற்றும் [மேலும்…]

தமிழ்நாடு

குமரி மீனவர்கள் 10 பேரை கைது செய்த பிரிட்டிஷ் கடற்படை

டிக்கோகார்சியா தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி மீனவர்கள் 10 பேரை பிரிட்டிஸ் கடற்படை கைது செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கிராமத்தை [மேலும்…]

தமிழ்நாடு

இன்று போகி பண்டிகையில் இதை மட்டும் செய்யாதீங்க…!

போகி பண்டிகையின் பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் [மேலும்…]

தமிழ்நாடு

ஜன.15-ல் நெல்லை, தூத்துக்குடி, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு..!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிழக்கு இலங்கைக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு [மேலும்…]

தமிழ்நாடு

கடந்த 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்!

கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6,40,465 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் வருகிற திங்கட்கிழமை போகி பண்டிகை [மேலும்…]