தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்குப் பாடல்கள் எழுதி ஹிட் கொடுத்தவர் கவிஞர் வாலி. கடந்த 1989-ம் ஆண்டு கமல்ஹாசன் மூன்று வேடங்களில் நடித்து, [மேலும்…]
Category: தமிழ்நாடு
காந்தி சிலைக்கு காவி ஆடை: வைகோ கண்டனம்..!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் இந்தியா முழுமைக்குமாக 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை காந்தி அருங்காட்சியகம், மறைந்த முன்னாள் [மேலும்…]
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய [மேலும்…]
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்; பாலிவுட் நடிகர் கைது
சென்னை விமான நிலையத்தில், ரூ.35 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ போதைப்பொருளை கடத்த முயன்றதாக கூறப்படும் வழக்கில் ஒரு பாலிவுட் துணை நடிகர், சுங்கத்துறை [மேலும்…]
அக்டோபர் 3 வெள்ளிக்கிழமை பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
ஆயுத பூஜை தொடர் விடுமுறை முன்னிட்டு அக்டோபர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி [மேலும்…]
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய திட்டம் – காவல்துறை அறிவிப்பு..!!
செப்டம்பர் 30 அன்று, ஆயுத பூஜை விடுமுறைக்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். இதனால், சாலைகளில் அதிக வாகனங்கள் செல்லும். இதை சமாளிக்க, [மேலும்…]
TVK Stampede கரூர் துயர சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
கடந்த சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், மரண மொத்த [மேலும்…]
இன்றைய (செப்டம்பர் 29) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை, திங்கட்கிழமை (செப்டம்பர் 27) மீண்டும் உயர்வைச் சந்தித்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் [மேலும்…]
தமிழகத்தில் அக்டோபர் 5 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 5, 2025 வரை பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது [மேலும்…]
#BREAKING விஜய் செய்த இந்த தவறே உயிரிழப்புக்கு காரணம்- போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவல்
தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் குழந்தைகளும் சிறுவர்களும் உட்பட 39 பேர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாகவே உயிரிழந்ததும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்து [மேலும்…]
கரூரில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தையடுத்து, காங்கிரஸ் [மேலும்…]
