இயற்கை வனப் பாதுகாப்பு மற்றும் சீரமைப்புக்கான இடைக்கால மற்றும் நீண்டகால வரைவுத் திட்டம் ஒன்றை சீனத் தேசிய வனத்தொழில் மற்றும் புல்வெளி நிர்வாகம், சீனத் [மேலும்…]
Category: தமிழ்நாடு
22 சதவீத ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
தமிழ்நாட்டில் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லில் 22 சதவீத ஈரப்பதம் வரை கொள்முதல் செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. [மேலும்…]
ஒரே நாடு ஒரே தேர்தல்…. இந்தியாவில் இது ஒன்னும் புதுசல்ல…. வானதி சீனிவாசன்….!!!
கோவை தெற்கு சட்டசபை உறுப்பினரும் பாஜக மகளிர் அணி மாநில தலைவருமான வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியேற்றுள்ளார். அதில் [மேலும்…]
காவிரி – குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டம் : இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
காவிரி – குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு இடைக்கால தடைவிதிக்க கோரிய கர்நாடகாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் [மேலும்…]
மணிமுத்தாறு அருவியில் 6வது நாளாக குளிக்க தடை!
நெல்லை மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க 6வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த [மேலும்…]
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கு விசாரணை!
முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக ஏற்கனவே அமைத்த கண்காணிப்பு குழு தொடர வேண்டுமா என்பது குறித்து தமிழகம் மற்றும் கேரள அரசுகள் கருத்து தெரிவிக்க வேண்டும் [மேலும்…]
தூத்துக்குடியை உலகளாவிய எலக்ட்ரிக் வாகன ஏற்றுமதி மையமாக மாற்ற வின்ஃபாஸ்ட் திட்டம்
வியட்நாமிய மின்சார வாகன நிறுவனமான வின்ஃபாஸ்ட், மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள சந்தைகளுக்கான உலகளாவிய ஏற்றுமதி மையமாக இந்தியாவை நிறுவுவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது. [மேலும்…]
தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்
திருநெல்வேலியில் இன்று (ஜனவரி 19) கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் [மேலும்…]
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு- குளிக்க தடை
குற்றால அருவிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் அருவிகளில் குளிக்க பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தென்காசி மாவட்டம் [மேலும்…]
அடுத்த 3 மணி நேரத்திற்கு 30 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!
தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, [மேலும்…]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருடாபிஷேகம் கடும் போக்குவரது நெரிசல்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருடாபிஷேகம் இன்று நடைபெறுவதையொட்டி பக்தர்களின் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் [மேலும்…]