அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த வாரத்தில் வரலாறு காணாத வகையில் 97 என்ற மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளது. இந்த [மேலும்…]
Category: தமிழ்நாடு
கிபி.18-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ராமநாதபுர சமஸ்தானத்திற்குரிய செப்பேடு கண்டுபிடிப்பு!
பழனியில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ராமநாதபுர சமஸ்தான செப்பேடு கண்டறியப்பட்டுள்ளது. மதுரை அயோத்திபட்டியை சேர்ந்த சிலர், தாங்கள் பாதுகாத்து வைத்திருந்த செப்பு பட்டயத்தை [மேலும்…]
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் பேராசிரியரா? – முதல்வருக்கு காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை கேள்வி!
திமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் பேராசிரியர் பங்கேற்றிருப்பது குறித்து காயிதே மில்லத் கல்வி மற்றும் [மேலும்…]
தொடர்ந்து அதிகரிக்கிறது தங்கம் விலை; தங்கம் வாங்க இது உகந்த நேரமா?
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, இன்றும் புதன்கிழமை (பிப்ரவரி 25) அதிகரித்துள்ளது. புதன்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண [மேலும்…]
உதகையில் புலி தாக்கி தோடர் இனத்தை சேர்ந்த ஒருவர் பலி!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே, புலி தாக்கியதில் தோடர் இனத்தை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உதகை அருகே சின்ன காடிமந்து பகுதியில், புலி [மேலும்…]
புதிய கட்சி கொடி அறிமுகம்- அசத்தும் சசிகலா
கமுதியில் இன்று சசிகலா தலைமையில் மாநாடு நடைபெறவுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் இன்று மாலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் [மேலும்…]
நல்லகண்ணுக்கு நினைவு இல்லை- வைகோ
அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ள நல்லகண்ணு அவர்களுக்கு நினைவு இல்லை, மருத்துவர்கள் அவருக்கு தகுந்த சிகிச்சைகளை செய்து வருகிறார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் [மேலும்…]
நயினார் நாகேந்திரனுடன் சரத்குமார் சந்திப்பு
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரான சரத்குமார் சந்தித்தார். [மேலும்…]
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 வழங்கப்படும்.. இபிஎஸ்..!!
புதிய தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி… அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை வழங்கப்படும். வேலை [மேலும்…]
இயற்கையுடன் போராடி வருகிறார் தோழர் நல்லகண்ணு.. சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்..!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியலின் மிகச்சிறந்த வழிகாட்டியுமான தோழர் இரா. நல்லகண்ணு (100) உடல்நிலை நலிவடைந்துள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் [மேலும்…]
தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். ஜெயா – அரசு [மேலும்…]
