இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட்ட ஒரே நாளில், வெள்ளை மாளிகை அந்த அறிக்கையில் சில [மேலும்…]
Category: தமிழ்நாடு
கரையை விட்டு விலகும் டிட்வா புயல்
தமிழ்நாட்டு கடற்கரையை விட்டு டிட்வா புயல் மேலும் விலகி செல்கிறது. தமிழ்நாட்டு கடற்கரையில் இருந்து 25 முதல் 50 கிலோமீட்டர் தள்ளி வங்கக்கடலில் டிட்வா [மேலும்…]
டிட்வா புயல் கோரத் தாண்டவம்: 1.35 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின
டிட்வா புயலின் தாக்கத்தால் தமிழ்நாடு முழுவதும் கனமழை கொட்டி வருகிறது. டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் பெய்த தொடர் மழையால் [மேலும்…]
“விஜய்யின் அடுத்த நகர்வு” அதிருப்தியில் இ.பி.எஸ். அணி… 2026 தேர்தலுக்கு முன் நடக்கும் அதிரடி..!!!
அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள், தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, [மேலும்…]
சென்னையில் 75 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்பு
வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் டித்வா புயல் சென்னையை நெருங்கும்போது, புயலாகவே நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக, சென்னையில் சனிக்கிழமை [மேலும்…]
ராமநாதபுரத்தில் கனமழை – 50 ஏக்கர் உப்பளங்கள் சேதம்!
ராமநாதபுரம் அருகே 50 ஏக்கருக்கும் மேற்பட்ட அளவில் உப்பளங்கள் மழைநீரில் மூழ்கிச் சேதமாகின. இதனால் பல லட்சம் ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த [மேலும்…]
மக்களே உஷார்..!! தமிழக கடலோர பகுதிகளுக்கு “ரெட் அலர்ட்”..!!
‘டிட்வா’ புயல் வேதாரண்யத்தில் இருந்து 140 கி.மீ. தொலைவிலும், காரைக்காலில் இருந்து தெற்கு-தென் கிழக்கே 170 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 280 [மேலும்…]
டிட்வா புயல் எதிரொலி : தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்!
டிட்வா புயல் எதிரொலியாகத் தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாகத் தமிழக [மேலும்…]
“டிட்வா” புயல் எதிரொலி – புதுச்சேரி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
கனமழை எச்சரிக்கை காரணமாகப் புதுச்சேரியில் நாளையும், நாளை மறுநாளும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாமென மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். “டிட்வா” புயல் [மேலும்…]
கோவை கவுண்டம்பாளையம் கொள்ளைச் சம்பவம் – 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் நகைகள், பணம் உள்ளிட்டவை திருடு போனது. இது குறித்து போலீசாரிடம் [மேலும்…]
ஒரு கிலோ மல்லிப்பூ ரூ.7000… பெண்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் செய்தி…!!!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் புயல் காரணமாக மழை வெளுத்து வாங்குகிறது. மழையின் காரணமாக காய்கறிகள் மற்றும் பூக்களின் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் [மேலும்…]
