தமிழ்நாடு

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

சுதந்திரப் போராட்ட வீரர்களின் அழியாத துணிச்சலை நினைவு கூர்வோம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், சுதந்திரத்தின் [மேலும்…]

தமிழ்நாடு

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

வீரத்துக்குப் பெயர் பெற்ற தமிழகத்தில், தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்து தன்னிகரற்ற சுதந்திர அடையாளமாக விளங்கும் மாவீரன் அழகு முத்துக்கோன் பற்றி பார்க்கலாம். [மேலும்…]

தமிழ்நாடு

தூய்மை பணியாளர்கள் மாண்பை அரசு விட்டு கொடுக்காது – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூய்மைப் பணியாளர்களின் மாண்பை தமிழ்நாடு அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட [மேலும்…]

தமிழ்நாடு

தூய்மைப் பணியாளர்களுக்கு ஆறு புதிய நலத்திட்டங்களை அறிவித்தது தமிழக அரசு  

தூய்மைப் பணியாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அவர்களின் உடல்நலம், நிதிப் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆறு [மேலும்…]

தமிழ்நாடு

வீர தீர சேவை: தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த 24 காவலர்களுக்கு விருதுகள் அறிவிப்பு..!!

வீரதீர சேவைக்கான சுதந்திர தின குடியரசு தலைவர் பதக்கங்கள் அறிவிப்பை வெளியிட்டது உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த 24 காவலர்களுக்கு [மேலும்…]

தமிழ்நாடு

தூய்மை பணியாளர்கள் நலனுக்காக 6 புதிய திட்டங்கள் – தமிழ்நாடு அரசு.!

சென்னை : தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வழக்குகளின் முடிவில் பணிநிரந்தரம் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என அமைச்சர் [மேலும்…]

தமிழ்நாடு

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பில், “ நேற்று [மேலும்…]

தமிழ்நாடு

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய விடுதலைக்கு வித்திட்ட முதல் வீர மங்கையாகத் தமிழ்நாட்டின் வேலுநாச்சியார் திகழ்கிறார். அவர் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. 1730 ஆம் ஆண்டு பிறந்த [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தின் மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புமிக்க சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் அறிவிப்பு  

2025 சுதந்திர தினத்தை முன்னிட்டு, மூன்று மூத்த தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு, சிறப்புமிக்க சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்றவர்கள் கூடுதல் காவல்துறை [மேலும்…]

தமிழ்நாடு

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்!

வருவாய் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் [மேலும்…]