இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சுமார் 1 கோடி ரூபாய் (110,350 டாலர்) அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. [மேலும்…]
Category: தமிழ்நாடு
மதுரை மேயர். இந்திராணியின் கணவர் பொன். வசந்த் திமுகவில் இருந்து நீக்கம்….!!!!
மதுரை திமுக கட்சியின் மேயர் இந்திராணி. இவரது கணவர் பொன் வசந்த். இவரை தற்போது திமுக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளனர். அதாவது வீடு [மேலும்…]
நெல் கொள்முதல் விலையை ரூ.69 மட்டும் உயர்த்துவது போதுமானதல்ல – ராமதாஸ்!
நெல் கொள்முதல் விலையை ரூ.69 மட்டும் உயர்த்துவது போதுமானதல்ல, மத்திய, மாநில அரசுகள் இணைந்து குவிண்டாலுக்கு குறைந்தது ரூ.3,500 வழங்க வேண்டும் என பாமக [மேலும்…]
தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை எப்போது…? அரசு தலைமை காஜி அறிவிப்பு..!!
பக்ரீத் பண்டிகை வருகிற 7-ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி முகமது அக்பர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை உட்பட பல [மேலும்…]
திற்பரப்பு மெயின் அருவியில் குளிக்க 2வது நாளாக தடை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடிப்பதால், திற்பரப்பு மெயின் அருவியில் குளிக்க 2வது நாளாகத் தடை நீடிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பருவமழை [மேலும்…]
சென்னையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று உயிரிழந்தார். நாடு முழுவதும் மீண்டும் கொரோன பரவல் அதிகரித்து வருகிறது. இதன் [மேலும்…]
மாநிலங்களவைத் தேர்தல் – திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் [மேலும்…]
இன்றைய (மே 28) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
தொடர்ந்து ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வரும் தங்க விலை புதன்கிழமை (மே 28) குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டது, இது நகைப் பிரியர்களுக்கு சற்று நிம்மதியை [மேலும்…]
2 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்! 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் மிக கனமழையும் 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் [மேலும்…]
ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு
ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவால், அச்சத்துடன் வாகன ஓட்டிகள் செல்கின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த மூன்று நாட்களாக சாரல் மழை பெய்து [மேலும்…]
ஆபரேசன் சிந்தூர் வெற்றி – குடந்தையில் மூவர்ண கொடி பேரணி!
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மாவட்ட பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை [மேலும்…]
