தமிழ்நாடு

நீர்பிடிப்பு பகுதிகளில் மழை – முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரிப்பு!

தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான இடுக்கி மாவட்டத்தின் [மேலும்…]

தமிழ்நாடு

தனுஷ்கோடியில் கடல் சீற்றம் – 5 அடிக்கு மேல் எழும்பும் அலைகள்!

ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடியில், கடல் வழக்கத்தை விட சீற்றத்துடன் காணப்படுகிறது. மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்று [மேலும்…]

தமிழ்நாடு

ஆந்திரா துணை முதலமைச்சருக்கு வேல் பரிசளித்து வரவேற்ற தமிழிசை சௌந்தரராஜன்…!!! 

சென்னை திருவான்மியூரில் பாஜக சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் தமிழக பாஜக மாநில தலைவர் [மேலும்…]

தமிழ்நாடு

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் சிவப்பு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்  

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, இம்மாவட்டங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) மத்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை [மேலும்…]

தமிழ்நாடு

இன்றைய (மே 26) தங்கம் வெள்ளி விலை நிலவரம்  

பல வாரங்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் தங்க விலை, ஒப்பீட்டளவில் நிலையான உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் புதிய புவிசார் அரசியல் [மேலும்…]

தமிழ்நாடு

எமிரேட்ஸ் விமானம் மீது விழுந்த லேசர் வெளிச்சம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு  

சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு பரபரப்பான தருணம் ஏற்பட்டது. துபாயிலிருந்து 326 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது திடீரென [மேலும்…]

தமிழ்நாடு

நிரம்பியது மேட்டுப்பாளையம் பில்லூர் அணை – பாதுகாப்பு கருதி உபரீநீர் வெளியேற்றம்!

தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியதால் அணையிலிருந்து பாதுகாப்பு கருதி உபரீநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு [மேலும்…]

தமிழ்நாடு

பணியில் இருத்த போதே பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் அபிநயா(29) என்பவர் பெண் காவலராக பணியாற்றி வந்தார். திருமண முறிவு ஏற்பட்டதையடுத்து, அரசு குடியிருப்பில் தனியாக வசித்து வந்த அவர், [மேலும்…]

தமிழ்நாடு

கோடை விடுமுறை – அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கோடை விடுமுறையையொட்டி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இந்த அருவியில் கனமழை காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கோடை [மேலும்…]

தமிழ்நாடு

தூத்துக்குடியில் 30 வயது பெண்ணை ஓட ஓட விரட்டி வெட்டிய 91 வயது முதியவர்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் அருகே சுந்தர் நகர் 1 தெரு அமைந்துள்ளது. இந்த பகுதியில் நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து [மேலும்…]