ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் அதிரடித் தாக்குதலைத் தொடங்கியுள்ளதால், உலக சந்தையில் பெரும் பதற்றம் ஏற்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் [மேலும்…]
Category: தமிழ்நாடு
புதிய கட்சி கொடி அறிமுகம்- அசத்தும் சசிகலா
கமுதியில் இன்று சசிகலா தலைமையில் மாநாடு நடைபெறவுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் இன்று மாலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் [மேலும்…]
நல்லகண்ணுக்கு நினைவு இல்லை- வைகோ
அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ள நல்லகண்ணு அவர்களுக்கு நினைவு இல்லை, மருத்துவர்கள் அவருக்கு தகுந்த சிகிச்சைகளை செய்து வருகிறார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் [மேலும்…]
“கூட்டணி உங்க இஷ்டம்…. ஆனா எம்ஜிஆரையும் அம்மாவையும் இதுல இழுக்காதீங்க” ஓபிஎஸ் கருத்துக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்….!!
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்களுக்கு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ஓபிஎஸ் எந்தக் கூட்டணிக்குச் [மேலும்…]
நயினார் நாகேந்திரனுடன் சரத்குமார் சந்திப்பு
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரான சரத்குமார் சந்தித்தார். [மேலும்…]
கூட்டணி கட்சியாக இருந்தும் விடாத ஜோதிமணி – டிஜிபி அலுவலகத்தை அதிரவைத்த அந்த ஒரு அறிக்கை…!!!
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, தமிழ்நாடு காவல்துறையில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு அதிகரித்திருப்பது தமக்கு அதிர்ச்சியளிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் தமக்கு எதிராக [மேலும்…]
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 வழங்கப்படும்.. இபிஎஸ்..!!
புதிய தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி… அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை வழங்கப்படும். வேலை [மேலும்…]
இயற்கையுடன் போராடி வருகிறார் தோழர் நல்லகண்ணு.. சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்..!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியலின் மிகச்சிறந்த வழிகாட்டியுமான தோழர் இரா. நல்லகண்ணு (100) உடல்நிலை நலிவடைந்துள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் [மேலும்…]
தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். ஜெயா – அரசு [மேலும்…]
மார்ச் 1 முதல் அதிரடி மாற்றம்.. அலர்ட் பயணிகளே..!!
மார்ச் 1ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதாவது, வெளியூர் ரயில் மற்றும் புறநகர் ரயிலில் [மேலும்…]
தமிழகத்தில் உதயமாகிறது புதிய கட்சி…! இன்றே தெரியும் ரிசல்ட்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இன்று பசும்பொன்னில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் மிக முக்கியமான முடிவை அறிவிக்கப் போவதாக சசிகலா தெரிவித்துள்ளார். இதனால் [மேலும்…]
