முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை இன்னும் மக்களும், அதிகாரிகளும் ஒரு நடிகரைப் பார்ப்பது போன்ற மனநிலையில் தான் உள்ளதாக பாஜக தேசிய மகளிரணி [மேலும்…]
Category: தமிழ்நாடு
கம்பத்தில் இருந்து பெண்களுக்கு கட்டணம் இல்லா புதிய டவுன் பஸ் சேவை
தேனி மாவட்டம் கம்பம் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் கம்பத்தில் இருந்து கூடலூர், லோயர் கேம்ப் [மேலும்…]
மதுரையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…..
வக்ஃப் வாரிய திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறி உள்ளதை தாங்கள் அறிவீர்கள். இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத்தூண்களை தகர்த்து இந்திய இஸ்லாமியர்களை இரண்டாம் [மேலும்…]
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக குளம் அமைத்தல், குளங்கள் தூர்வாருத்தல், சிறுவர் பூங்கா அமைத்தல் மற்றும் நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து மாவட்ட [மேலும்…]
தேக்கடியில் கோலாகலமாக நடைபெற்று வரும் 17 வது மலர் கண்காட்சி
தமிழக கேரளா எல்லை பகுதியில் குமுளியில் இருந்து தேக்கடி செல்லும் சாலையில் உள்ள கல்லறைக்கல் மைதானத்தில் தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து [மேலும்…]
குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆவல்நத்தம் கிராம ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய பொது மக்களுக்கு பாராட்டு சான்றிதழை [மேலும்…]
கடந்த டிசம்பரில் சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு:3.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்
கடந்த ஆண்டின் டிசம்பர் இறுதி வரை, சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு தொகை 320240கோடி அமெரிக்க டாலரை எட்டியது என்று சீனத் தேசிய அன்னிய [மேலும்…]
கொடி நாள் தினத்தையொட்டி முன்னாள் இராணுவ வீரருக்கு பாராட்டு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் நேற்று கொடி நாள் தினத்தை முன்னிட்டு முன்னாள் இராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில் மேனாள் வட்டாட்சியரும், முன்னாள் இராணுவ அதிகாரியுமான [மேலும்…]
தங்கத்தின் விலை குறைந்தது!
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, 22 [மேலும்…]
தமிழகத்தில் நவம்பர் 12 முதல் கனமழை பெய்யும்; வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதையொட்டி [மேலும்…]
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக முதல் முறையாக பெண் நியமனம்
தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சத்யபிரதா சாஹூவுக்கு பதிலாக ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையம் [மேலும்…]
