தமிழ்நாடு

வெள்ளப்பெருக்கு- சுருளி அருவிகளில் குளிக்க தடை

சுருளி வனப்பகுதியில் தொடரும் கனமழையால் அருவியல் தொடரும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 3வது நாளாக இன்றும் வனத்துறை தடை விதித்துள்ளது. தேனி [மேலும்…]

தமிழ்நாடு

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – கொடிவேரி அணை மூடல்!

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி [மேலும்…]

தமிழ்நாடு

வங்கக் கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய [மேலும்…]

தமிழ்நாடு

சென்னையில் கனமழை; மேலும் மழைக்கு வாய்ப்பு  

சென்னையில் இரண்டு நாட்களாக இடைவிடாமல் பெய்த கனமழையால், திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில், தீபாவளி காலைப் [மேலும்…]

தமிழ்நாடு

நடப்பாண்டில் 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை

மேட்டூர் அணை நடப்பாண்டில் ஏழாவது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை [மேலும்…]

தமிழ்நாடு

தங்கம் விலை சரிவு; தீபாவளியன்று நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்  

சமீப காலமாக கடும் விலை உயர்வை சந்தித்து வரும் தங்க விலை திங்கட்கிழமை (அக்டோபர் 20) சரிவை சந்தித்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் [மேலும்…]

தமிழ்நாடு

சிவகாசியில் தெறிவிக்கவிட்ட பட்டாசு விற்பனை- ரூ.7,000 கோடிக்கு வர்த்தகம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி சிவகாசியில் ரூ.7 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனையாகியுள்ளன. புத்தாடை, இனிப்பு, வித விதமான உணவு வகைகளுடன், பட்டாசுகள் இல்லாத தீபாவளிப் [மேலும்…]

தமிழ்நாடு

இருள் அகன்று, ஒளி பெருகட்டும் – அண்ணாமலை வாழ்த்து!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்,எத்திக்கும் இருள் அகன்று, ஒளி பெருகித் தித்திக்கும் [மேலும்…]

தமிழ்நாடு

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத கிராமம் இது தான்..! காரணம் என்ன தெரியுமா?

பெரம்பூர் கிராமத்தில் 150 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தில் பல்லாயிரம் வௌவால்கள் வசித்து வருகின்றன. கிராமத்தின் நடுவே உள்ள ஆலமரத்தில் வௌவால்கள் வசிப்பதால் இப்பகுதியை ‘வௌவாளடி’ [மேலும்…]

தமிழ்நாடு

தீபாவளி வழிபாட்டில் இந்த பூஜை முக்கியம்!

தீபாவளி பண்டியை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இந்த பூஜை முக்கியம். அது என்ன பூஜை என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். குடும்பத்தின் செல்வச் [மேலும்…]