மத்திய அரசின் நிதி என்பது இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய பணமல்ல என்று மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட் விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகள் [மேலும்…]
Category: தமிழ்நாடு
நாகை, திருவாரூரில் தலா ஒரு லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!
கனமழை காரணமாக நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தலா ஒரு லட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்ததால் விவசாயிகள் [மேலும்…]
விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை – திருவாரூர் கோர்ட்டு உத்தரவு..!!
பி ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், விக்கிரப்பாண்டியம் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு [மேலும்…]
தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!
சென்னை : தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 06-12-2025: கடலோர தமிழகத்தில் [மேலும்…]
சென்னையில் சுமார் ₹5,000 கோடி ஏப்பம் விட்டு ருசி கண்ட திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!
வாழத் தகுதியற்ற நகரமாக சென்னை மாறிக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம், இந்த ஆக்கிரமிப்புதான் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது [மேலும்…]
பெய்ஜிங் மக்கள் கலை அரங்கத்தை சீன-பிரெஞ்சு அரசுத் தலைவர்களின் மனைவிகள் பார்வையிட்டனர்
சீன அரசுத் தலைவரின் மனைவி பங் லீயுவன், சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருக்கின்ற பிரெஞ்சு அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோனின் மனைவி பிரிஜிட் [மேலும்…]
பரப்புரை செய்ய விஜய் அனுமதி கொடுத்திருக்கிறார்…த.வெ.கவில் இணைந்த நாஞ்சில் சம்பத் ஸ்பீச்!
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தமிழக அரசியல் களம் தீவிரமடைந்துள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி தனது வலிமையை வலுப்படுத்தி வருகிறது. திமுக, தொடர்ந்து [மேலும்…]
தர்காவை தவிர ஒட்டுமொத்த திருப்பரங்குன்றம் மலையும் இந்து மக்களுக்கு சொந்தம் – அண்ணாமலை
திருப்பரங்குன்ற மலை, தீப விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை திமுக அரசு மதிக்கவில்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள [மேலும்…]
பேரதிர்ச்சி! தமிழகத்தில் 77.52 லட்சம் வாக்காளர்கள், சென்னையில் 10 லட்சம் பேர் நீக்கம்?
தமிழகத்தில் 77.52 லட்சம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் [மேலும்…]
திருப்பரங்குன்றம் விவகாரம் : தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற உத்தரவு!
சென்னை : திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்தை மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என்று கடந்த வாரம் தனி நீதிபதி [மேலும்…]
பதிவுத்துறை வரலாற்றில் சூப்பர் புரட்சி! வீட்டில் இருந்தே 10 நிமிடத்தில் பத்திரப் பதிவு! – முதல்வர் ஸ்டாலினின் ‘ஸ்டார் 3.0’ திட்டம்..!!!
தமிழ்நாடு முழுவதும் உள்ள 590 சார் பதிவாளர் அலுவலகங்களில் சொத்துப் பரிமாற்றம், திருமணப் பதிவு, உயில் உள்ளிட்ட ஆவணங்களைப் பதிவு செய்ய மக்கள் காத்திருக்க [மேலும்…]
