நாடாளுமன்ற உரையில் மேக் கின் இந்தியா என்ற திட்டம் பற்றி பிரதமர் மோடி குறிப்பிடாதது குறித்து பாஜகவை சாடி உள்ள ராகுல் காந்தி, பிரதமரே [மேலும்…]
Category: தமிழ்நாடு
கொடைக்கானல் 62 – வது மலர் கண்காட்சி : மலர் நாற்றுகள் நடும் பணி மும்முரம்!
கொடைக்கானலில் மலர் கண்காட்சியை முன்னிட்டு மலர் நாற்றுகள் நடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 62வது மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது. [மேலும்…]
வரத்து குறைந்ததால் கடுமையாக உயர்ந்த பூக்கள் விலை!
தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லி, [மேலும்…]
கன்னியாகுமரி : ஆதிகேசவ பெருமாள் ஓவியம் அழிக்கப்பட்டதற்கு பக்தர்கள் கண்டனம்!
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேருந்து நிலையத்தில் வரையப்பட்டிருந்த ஆதி கேசவ பெருமாள் ஓவியம் அழிக்கப்பட்டதற்கு பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 108 வைணவ தலங்களில் ஒன்றான [மேலும்…]
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் மேல்முறையீடு!
2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, வேட்பு மனுவில் தகவலை மறைத்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை [மேலும்…]
தூத்துக்குடி : ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது!
தூத்துக்குடி அருகே விவசாயிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார். கீழ தட்டப்பாறையை சேர்ந்த சுதாகர் என்ற விவசாயி, [மேலும்…]
திருப்பரங்குன்ற மலையை காத்திட பிப்ரவரி 4 -இல் மாபெரும் அறப்போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!
ஆறுபடையில் முதல் படைவீடான திருப்பரங்குன்ற மலையைக் காத்திட பிப்ரவரி 4 ஆம் தேதி மாபெரும் அறப்போராட்டம் நடைபெற உள்ளதாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் [மேலும்…]
மதுரையில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்!
மதுரையில் அனுமதி இல்லாத குவாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்குவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். [மேலும்…]
படகு மூலம் இலங்கைக்கு மளிகைப் பொருட்கள் கடத்தல்!
தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இனிகோ [மேலும்…]
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான [மேலும்…]
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு காரைக்கால் கடற்கரையில் கோலப்போட்டி!
வாக்காளர் தினத்தை முன்னிட்டு காரைக்கால் கடற்கரையில் நடைபெற்ற கோலப் போட்டியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். காரைக்கால் கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக [மேலும்…]