தமிழகத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்தவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு சுமார் ஆயிரத்து 658 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் [மேலும்…]
Category: தமிழ்நாடு
அமுல் பால் விலை ரூ.2 உயர்வு.., இன்று முதல் அமல்.!
சென்னை : இந்தியாவின் பிரபல பால் பிராண்ட்டாக திகழும் அமுல் தனது பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு மே ஒன்றாம் தேதியான இன்று [மேலும்…]
நாகை – இலங்கை கப்பல் பயணக்கட்டணம் குறைப்பு!
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பலில் கட்டணம் 8 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் குடும்ப தலைவர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினத்தில் [மேலும்…]
சிலிண்டர் விலை குறைந்தது
ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். சமீபத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் பயன்பாட்டுக்கான விலை 50 ரூபாய் வரை உயர்த்தப்படும் என்று [மேலும்…]
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்… தமிழ்நாட்டிற்கு ரூ.2999 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு..!!!
நாடு முழுவதும் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைவாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற [மேலும்…]
பட்டாசு குடோனில் தீ விபத்து: உரிமையாளர் தப்பி ஓட்டம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தாண்டி புரத்தில் பட்டாசு குடோன் அமைந்துள்ளது. சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த இந்த குடோனில் திடீரென தீ விபத்து [மேலும்…]
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தீர்மானித்திருப்பது சிறப்பானது- ராமதாஸ்
ஃசாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தீர்மானித்திருப்பது சிறப்பானது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், [மேலும்…]
“ஜூன் 4-ல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்” – அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4, 2025 முதல் விண்ணப்பிக்கலாம் [மேலும்…]
தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு திமுக அரசு பணி நியமனம் வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் [மேலும்…]
அட்சய திருதியை : தங்கம் வாங்க குவிந்த பொதுமக்கள்!
தங்கத்தின் விலை அதிகமாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதற்காக நகைகளை வாங்குவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அட்சய திருதியை முன்னிட்டு [மேலும்…]
தேமுதிக இளைஞரணி செயலாளரானார் விஜய பிரபாகர்!
தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக விஜய [மேலும்…]
