வசந்த விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் மற்றும் உலகளாவிய வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு எனும் சிறப்பு நடவடிக்கை, பிப்ரவரி 10ஆம் [மேலும்…]
Category: தமிழ்நாடு
ஈரோட்டில் ஜனவரி 4-ம் தேதி பாஜக சார்பில் விவசாயிகள் மாநாடு – ஜிகே நாகராஜ்
ஈரோட்டில் ஜனவரி 4ம் தேதி விவசாயிகள் மாநாடு நடைபெற உள்ளதாக பாஜக விவசாய அணி மாநிலத்தலைவர் ஜிகே நாகராஜ் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய [மேலும்…]
தவெக தொண்டர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தமிழக வெற்றிக் கழகம் இன்று (டிச.9) நடத்தும் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய், பங்கேற்று பேசுகிறார். இந்தக் கூட்டம் புதுச்சேரி [மேலும்…]
காவிரியில் 7.35 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
தமிழகத்துக்கு டிசம்பர் மாதத்திற்கான தண்ணீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை [மேலும்…]
சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா- குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர் ரவி
சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளார். தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதா கடந்த [மேலும்…]
கடும் குளிரில் நடுங்கும் காஷ்மீர் மக்கள்!
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இரவு நேர வெப்பநிலை தொடர்ந்து உறைபனி நிலைக்குக் கீழே சென்றுள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர். டிசம்பர் 5ம் தேதி இரவுக்குப் பிறகு ஸ்ரீநகரில் [மேலும்…]
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி..!
மதுரை சிவரக்கோட்டையில் கோவிலுக்குச் சொந்தமான 4 சென்ட் நிலத்தை அபகரித்ததாகக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உட்பட 7 பேர் மீது [மேலும்…]
தமிழகத்தில் 14-ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 08-12-2025 முதல் 14-12-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் [மேலும்…]
“அப்பா”-வின் ஆட்சியில் காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள் – நயினார் நாகேந்திரன்
“அப்பா”-வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் [மேலும்…]
டிச. 17 ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க அன்புமணி ராமதாஸ் அழைப்பு!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் சமூகநீதியை பாதுகாப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டு வரும் [மேலும்…]
ரூ.10 லட்சம் வரை ஈஸியாக கடன் பெறலாம் – தமிழக அரசு புதிய சட்டம் அமல்!
தமிழக அரசு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் எளிதாகக் கடன் பெறுவதை உறுதி செய்யும் வகையில், [மேலும்…]
