சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக 10, 11 நடைமேடைகளில் இயங்கும் புறநகர் ரயில்கள் வரும் பிப்.20 [மேலும்…]
Category: தமிழ்நாடு
காந்தி சிலைக்கு காவி ஆடை: வைகோ கண்டனம்..!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் இந்தியா முழுமைக்குமாக 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை காந்தி அருங்காட்சியகம், மறைந்த முன்னாள் [மேலும்…]
விஜயதசமியில் ஷாக் கொடுத்த தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை 560 குறைந்த நிலையில் தற்போது மாலை 560 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக 22 கேரட் [மேலும்…]
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய [மேலும்…]
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்; பாலிவுட் நடிகர் கைது
சென்னை விமான நிலையத்தில், ரூ.35 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ போதைப்பொருளை கடத்த முயன்றதாக கூறப்படும் வழக்கில் ஒரு பாலிவுட் துணை நடிகர், சுங்கத்துறை [மேலும்…]
அக்டோபர் 3 வெள்ளிக்கிழமை பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
ஆயுத பூஜை தொடர் விடுமுறை முன்னிட்டு அக்டோபர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி [மேலும்…]
“ஐந்து நாள் தொடர் விடுமுறை”: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!!
ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் அக்டோபர் 1-ம் தேதி சரஸ்வதி பூஜை, அக்டோபர் 2-ம் தேதி காந்தி [மேலும்…]
அயோக்கிய அரசியல்: ஆவேசத்துடன் கடுமையாக சாடிய பிரபல நடிகர்..!!!
கரூர் பள்ளப்பட்டி பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. [மேலும்…]
விஜய் கட்சி பெயர் மாற்றம்.?
கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது தமிழகமெங்கும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் [மேலும்…]
பிரபல பத்திரிகையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு அதிரடி கைது..!!!!
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான துயரச் சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி [மேலும்…]
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய திட்டம் – காவல்துறை அறிவிப்பு..!!
செப்டம்பர் 30 அன்று, ஆயுத பூஜை விடுமுறைக்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். இதனால், சாலைகளில் அதிக வாகனங்கள் செல்லும். இதை சமாளிக்க, [மேலும்…]
