டெல்லி: நீட் உள்ளிட்ட முக்கியத் தேர்வுகளின் வினாத்தாள்கள் தொடர்ந்து கசிவது ஏன் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கடும் [மேலும்…]
Category: தமிழ்நாடு
இபிஎஸ் முதல்வராக பதவியேற்பார் – தம்பிதுரை..!!
சென்னையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- இறைவன் அருளால் உரிய காலத்தில் அதிமுக ஆட்சி அமையும். அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் [மேலும்…]
12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி நெகிழ்ச்சி பதிவு..!
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இன்று +2 தேர்வு [மேலும்…]
அதிமுக – திமுக கூட்டணி அமையுமா..? கனிமொழி பதில் இது தான்..!
சென்னையில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- மக்கள் தீர்ப்பு அளித்துவிட்டனர். ஜனநாயகத்தில் இதுதான் மிக முக்கியமான விஷயம்.மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும். [மேலும்…]
நாளை காலை செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்போம்- விசிக தலைவர் திருமாவளவன்..!
தவெக கட்சியின் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என கவர்னர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனால் [மேலும்…]
பிளஸ் 2 தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி சதவீதம் எவ்வளவு?
2025-26ஆம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், 95.20 சதவீத மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 93.19 சதவீத மாணவர்களும், [மேலும்…]
வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!
+ 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், ஈரோடு மாவட்டம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு [மேலும்…]
107 எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா செய்வோம்!: தவெக அதிரடி முடிவு என தகவல்
தமிழக அரசியலில் நிலவி வரும் இழுபறி நீடிக்கும் வேளையில், தவெக தலைவர் விஜய் மற்றும் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் இடையிலான இரண்டாவது சந்திப்பும் எவ்வித முடிவும் [மேலும்…]
அதிமுக எம்எல்ஏக்கள் திடீர் மாயம்: புதுச்சேரிக்கு இபிஎஸ் அவசர பயணம்..!
எப்படியாவது ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்பில் தவெக நிர்வாகிகள் ஒவ்வொரு கட்சிகளின் அலுவலகத்தின் படிக்கட்டுகளை ஏறி, இறங்கி வருகின்றனர். தவெக ஆட்சியமைக்க திமுக கூட்டணியில் [மேலும்…]
108 இடங்களில் வென்ற தவெகவை அழைக்காமல், ஒரு இடத்தில் வென்ற பாஜகவை ஆட்சியமைக்க அழைக்க முடியுமா?- ஜோதிமணி காட்டம்
108 இடங்களில் வென்ற தவெகவை ஆட்சியமைக்க அழைக்காமல், ஒரு இடத்தில் வென்ற பாஜகவை ஆட்சியமைக்க அழைக்க முடியுமா? என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கேள்வி [மேலும்…]
ஆட்சி அமைக்க யாரை அழைப்பது சரி? – துரை வைகோ
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்டிருக்கும் சூழலில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள [மேலும்…]
