விருதுநகரில் பிரபல நகைக்கடையை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, வடசென்னை திரைப்படம் குறித்து 2 [மேலும்…]
Category: தமிழ்நாடு
பெய்ஜிங் மக்கள் கலை அரங்கத்தை சீன-பிரெஞ்சு அரசுத் தலைவர்களின் மனைவிகள் பார்வையிட்டனர்
சீன அரசுத் தலைவரின் மனைவி பங் லீயுவன், சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருக்கின்ற பிரெஞ்சு அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோனின் மனைவி பிரிஜிட் [மேலும்…]
தர்காவை தவிர ஒட்டுமொத்த திருப்பரங்குன்றம் மலையும் இந்து மக்களுக்கு சொந்தம் – அண்ணாமலை
திருப்பரங்குன்ற மலை, தீப விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை திமுக அரசு மதிக்கவில்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள [மேலும்…]
பேரதிர்ச்சி! தமிழகத்தில் 77.52 லட்சம் வாக்காளர்கள், சென்னையில் 10 லட்சம் பேர் நீக்கம்?
தமிழகத்தில் 77.52 லட்சம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் [மேலும்…]
மதுரை திருப்பரங்குன்றத்தில் பெரும் கலவரம்: 144 தடை உத்தரவு அமல்
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பகுதியில் திடீரென வெடித்த கலவரத்தைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில் [மேலும்…]
அமித்ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு
டெல்லியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். பிரபல அரசியல் விமர்சகர் ஆடிட்டர் குருமூர்த்தியும் உடன் இருந்ததாக தெரிகிறது. [மேலும்…]
திமுக ஆட்சியில் உயர்கல்வி சீரழிவு… சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை- அன்புமணி
65% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை. திமுக ஆட்சியில் உயர்கல்வி சீரழிவுக்கு சான்று என பாமக தலைவர் [மேலும்…]
‘Ditwah’ வலுவிழப்பு: மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
வட தமிழகக் கடலோரப் பகுதியில் மையம் கொண்டிருந்த ‘Ditwah’ புயலின் எச்சமானது, தொடர்ந்து நகர்ந்து தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த நிலையில், தற்போது மழைக்கான அச்சுறுத்தல் [மேலும்…]
வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 4.O – தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்கம்!
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி- தமிழ் சங்கமம் 4.O நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான ஆழமான நாகரீக பிணைப்புகளைக் கொண்டாடும் காசி [மேலும்…]
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கிட அறிவுறுத்தல்
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (வலுவிழந்த டிட்வா புயல்) மேலும் வலுவிழந்த நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு [மேலும்…]
ஆவின் நெய், பன்னீர் விலை 5-வது முறையாக உயர்வு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , தமிழக அரசுத் துறை நிறுவனமான ஆவின் அதன் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலைகளை ஐந்தாம் [மேலும்…]
