தமிழக கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பகுதிநேர மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் மாதாந்திர தொகுப்பூதியத்தை 4,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு [மேலும்…]
Category: தமிழ்நாடு
வடமதுரை சௌந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் தேரோட்டம்!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சௌந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் [மேலும்…]
அலங்காநல்லூர் அருகே செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை திமுக கிளை செயலாளர் மிரட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. வைரவநத்தம் கிராமத்தில் அரசு நெல் [மேலும்…]
ஆகஸ்ட் 13-ம் தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : துரைமுருகன் அறிவிப்பு..!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது [மேலும்…]
சென்னை திருவொற்றியூரில் பட்டினத்தார் குருபூஜை விழா கோலாகலம்!
சென்னை திருவொற்றியூரில் பட்டினத்தார் குருபூஜை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் கோயிலில் அவர் பிறந்த ஆடி உத்திராடம் நட்சத்திரத்தையொட்டி நேற்று [மேலும்…]
ஆடித் திருவிழா – சேலம் அம்மாபேட்டையில் வண்டி வேடிக்கை கோலாகலம்!
சேலம் அம்மாபேட்டையில் ஆடித் திருவிழாவையொட்டி நடைபெற்ற வண்டி வேடிக்கையை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். ஆடி மாத திருவிழாவையொட்டி சேலத்தில் புகழ்பெற்ற வண்டி வேடிக்கை, குகை, [மேலும்…]
புதுச்சேரியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க பூணூல் அணிவிக்கும் விழா!
புதுச்சேரியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று பூணூல் அணிந்து கொண்டனர். ஆண்டுதோறும் ஆவணி [மேலும்…]
மரக்காணம்-புதுச்சேரி நான்கு வழிச்சாலைக்கு ஒப்புதல் – பிரதமருக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!
மரக்காணம்-புதுச்சேரி இடையே ₹ 2,157 கோடி மதிப்பிலான நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு, பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக [மேலும்…]
பொதுக்குழுவில் பங்கேற்க ராமதாஸுக்கு அன்புமணி அழைப்பு
செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அன்புமணி தலைமையில் இன்று பாமக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அன்புமணி தரப்பு பாமக பொதுக்குழு [மேலும்…]
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் விரைவில் நலம்பெற வேண்டும் – அண்ணாமலை
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் விரைவில் நலம்பெற வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் [மேலும்…]
ராமதாஸ், அன்புமணி இருவரும் மாலை நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு..!
பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஆக., 17 ல் நடக்கும் [மேலும்…]
